பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு!

பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை…

“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர்…

“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர்…

பிரான்ஸில் ஏப்ரல் ஈஸ்டருக்கு முன்னர் உணவகங்கள் திறக்கப்படா!

நீண்ட பெரும் முடக்கத்துக்குள் சிக்கி இருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் எதிர்வரும் ஏப்ரல் வரை திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸில் வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில்…

பிரான்ஸில் ஏப்ரல் ஈஸ்டருக்கு முன்னர் உணவகங்கள் திறக்கப்படா!

நீண்ட பெரும் முடக்கத்துக்குள் சிக்கி இருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் எதிர்வரும் ஏப்ரல் வரை திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸில் வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில்…

பிரெஞ்சுத் தலைவரின் “அறிவுபூர்வமான இஸ்லாம்” என்ற பெயரிலான கோட்பாடுகளை அங்கிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள்.

சமீப வருடங்களாக பிரான்ஸில் வாழும் பிரான்ஸ் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளின் ஒரு விளைவாகப் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரான்ஸின் குடியரசுக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி நாட்டில் இயங்கக்கூடியதாக…

பிரெஞ்சுத் தலைவரின் “அறிவுபூர்வமான இஸ்லாம்” என்ற பெயரிலான கோட்பாடுகளை அங்கிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள்.

சமீப வருடங்களாக பிரான்ஸில் வாழும் பிரான்ஸ் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளின் ஒரு விளைவாகப் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரான்ஸின் குடியரசுக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி நாட்டில் இயங்கக்கூடியதாக…

பாரிஸில் “பறக்கும் டாக்சி” சேவை, பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!

பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு…

பாரிஸில் “பறக்கும் டாக்சி” சேவை, பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!

பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு…

பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும்…