நியூஸிலாந்தின் பள்ளிவாசல் கொலைகாரன் இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். December 12, 2020 இரண்டு நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் 51 பேரைச் சுட்டுக் கொன்ற பிரண்டன் டரண்ட் இந்தியாவில் 2015 நவம்பர் 21 முதல் 2016 பெப்ரவரி 18 வரை தங்கியிருந்தான் என்று சமீபத்தில் அவனது வாழ்க்கை விபரங்களை…
இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு (December 11) December 12, 2020 கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு டிசெம்பர் மாதம் 11 ம் திகதி ஒளிபரப்பானது. தாயகச்செய்திகள்,அமெரிக்க ஐரோப்பிய செய்திகள் , மத்திய கிழக்கு…
ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. December 12, 2020 2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…
ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. December 12, 2020 2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…
அவசரகால நடவடிக்கையாக கொவிட் 19 தடுப்பு மருந்தை அமெரிக்கா பாவிக்க அனுமதிக்கிறது. December 12, 2020 அமெரிக்காவின் உணவு, மருந்து பாவிப்புக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் [The US Food and Drug Adminstration] 11.12 வெள்ளியன்று Pfizer-BioNTech நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பு மருந்தை நாட்டில் பாவிக்கும் அனுமதியை…
விரைவில் பாவனைக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்புமருந்தினால் மோசமான பக்கவிளைவுகள் உண்டாகினால் அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் – சுவீடன். December 11, 2020 “சகல குடிமக்களும் கொவிட் 19 க்கான தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் விளைவுகளுக்குப் பயந்து எவரும் அதைப் போட்டுக்கொள்ளாமலிருக்கும் நிலைமை உண்டாகலாகாது. மருந்து நிறுவனங்களின் காப்புறுதி, அரச ஆரோக்கிய…
தடுப்பூசியின் பக்க விளைவு பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்க கனடா உடனடித் திட்டம் December 11, 2020 கனடாவில் ‘கோவிட் 19’ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும்…
ஆகக்குறைந்தது நான்கு கேரளா அமைச்சர்கள் ஸ்பப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டியிருக்கிறார்கள். December 11, 2020 எமிரேட்ஸ் தூதுவராலயத்தில் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ் சரீத் ஆகியோர் கேரள அரசின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியுடன் தங்கம் கடத்தி வந்து பிடிபட்டபின் அவர்கள் வெளியிட்ட விபரங்கள் கேரள அரசை…
பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்காக லெபனானின் பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை December 11, 2020 ஆகஸ்ட் மாதத்தில் லெபனானின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து, தீ விபத்துக்கள் லெபனானின் பிரதமர் ஹஸன் டியாப், மற்றும் மூன்று அமைச்சர்களின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்து மேலும் பலரைக் காயப்படுத்தியது என்று…
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. December 11, 2020 வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான வரசெலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தமது நிராகரிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்த போலந்தும், ஹங்கேரியும் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டு அதை ஏற்றுக்கொண்டன. வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான ஒன்றியத்தின்…