கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி  கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி]…

கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி  கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி]…

இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.

தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி நெதர்லாந்து…

இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.

தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி நெதர்லாந்து…

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்…

ஐக்கிய ராச்சியத்தின் எலைக்குள்ளான நீர்ப்பரப்பைக் காக்கத் தயாராகும் கடற்படை

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் ஜோன்ஸனும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வொண்டர் லாயனும் தத்தம் பங்குக்கு எச்சரித்த “ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிவு” இரண்டு பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ஐக்கிய ராச்சியத்தின்…

ஐக்கிய ராச்சியத்தின் எலைக்குள்ளான நீர்ப்பரப்பைக் காக்கத் தயாராகும் கடற்படை

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் ஜோன்ஸனும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வொண்டர் லாயனும் தத்தம் பங்குக்கு எச்சரித்த “ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிவு” இரண்டு பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ஐக்கிய ராச்சியத்தின்…

துருக்கியின் முதலாவது தெரிவு சீனாவின் கொவிட் 19 தடுப்பு மருந்து.

தனது நாட்டின் 60 மில்லியன் மக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுப்பதாகத் துருக்கி அறிவித்திருக்கிறது. அதற்கான தேவைகளைத் தயார் செய்துகொண்ட பின்பு டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் அது ஆரம்பிக்கப்படும். 18…

துருக்கியின் முதலாவது தெரிவு சீனாவின் கொவிட் 19 தடுப்பு மருந்து.

தனது நாட்டின் 60 மில்லியன் மக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுப்பதாகத் துருக்கி அறிவித்திருக்கிறது. அதற்கான தேவைகளைத் தயார் செய்துகொண்ட பின்பு டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் அது ஆரம்பிக்கப்படும். 18…

நியூஸிலாந்தின் பள்ளிவாசல் கொலைகாரன் இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான்.

இரண்டு நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் 51 பேரைச் சுட்டுக் கொன்ற பிரண்டன் டரண்ட் இந்தியாவில் 2015 நவம்பர் 21 முதல் 2016 பெப்ரவரி 18 வரை தங்கியிருந்தான் என்று சமீபத்தில் அவனது வாழ்க்கை விபரங்களை…