கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.

கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக் கையூட்டாக வாங்கியதற்காக இந்தோனேசியாவின் சமூக…

கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.

கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக் கையூட்டாக வாங்கியதற்காக இந்தோனேசியாவின் சமூக…

கிரீன்லாந்தைத் தனதாக்கிக்கொள்ள அதன் மீது ஆசை வலை விரிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வட துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் கிரீன்லாந்திலிருக்கிறது,[தூலெ நகரத்தில்] சுமார் 600 பேர்களைக் கொண்ட அமெரிக்காவின் இராணுவத் தளம். அந்த இராணுவத் தளத்தில் பல சேவைகளைக் கொடுப்பதற்கான மிக முக்கியமான…

கிரீன்லாந்தைத் தனதாக்கிக்கொள்ள அதன் மீது ஆசை வலை விரிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வட துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் கிரீன்லாந்திலிருக்கிறது,[தூலெ நகரத்தில்] சுமார் 600 பேர்களைக் கொண்ட அமெரிக்காவின் இராணுவத் தளம். அந்த இராணுவத் தளத்தில் பல சேவைகளைக் கொடுப்பதற்கான மிக முக்கியமான…

கருணாநிதியின் மகன் அழகிரியும் புதுக் கட்சி தொடங்குவாரா?

“வரவிருக்கும் தேர்தலில் நான் கட்டாயம் பங்குபற்றுவேன்,” என்று அறிவித்ததன் மூலம் 2014 இல் தி.முக-வை விட்டு வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி தமிழ்நாட்டில் ‘ரஜனியின் அரசியல் பிரவேச அழைப்பு’க்குப் பின்னர் புதிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்….

கருணாநிதியின் மகன் அழகிரியும் புதுக் கட்சி தொடங்குவாரா?

“வரவிருக்கும் தேர்தலில் நான் கட்டாயம் பங்குபற்றுவேன்,” என்று அறிவித்ததன் மூலம் 2014 இல் தி.முக-வை விட்டு வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி தமிழ்நாட்டில் ‘ரஜனியின் அரசியல் பிரவேச அழைப்பு’க்குப் பின்னர் புதிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்….

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…

இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ. அந்த ஒப்பந்தத்தில் மொறொக்கோவுக்கு டிரம்ப்…

இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ. அந்த ஒப்பந்தத்தில் மொறொக்கோவுக்கு டிரம்ப்…