ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள். May 9, 2021 கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய மக்கள் இனிமேல் நாட்டுக்குள் சுதந்திரமாகப்…
பிரான்ஸில் இலங்கையருக்கும் இனி கட்டாய தனிமைப்படுத்தல் – புதிதாக ஏழு நாடுகள் சேர்ப்பு. May 8, 2021 இலங்கையில் இருந்து பிரான்ஸ் வருகின்ற பயணிகள் அனைவரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவர். தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட வேண்டிய பயணிகளது பட்டியலில் புதிதாக இலங்கை உட்பட…
பிரான்ஸில் இலங்கையருக்கும் இனி கட்டாய தனிமைப்படுத்தல் – புதிதாக ஏழு நாடுகள் சேர்ப்பு. May 8, 2021 இலங்கையில் இருந்து பிரான்ஸ் வருகின்ற பயணிகள் அனைவரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவர். தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட வேண்டிய பயணிகளது பட்டியலில் புதிதாக இலங்கை உட்பட…
கம்போடியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் மனிதத்தனமில்லாதவை என்று விமர்சிக்கப்படுகின்றன. May 7, 2021 சமீப வாரங்களில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கம்போடிய அரசு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிகப்புப் பிராந்தியங்களில் வாழ்பவர்கள் கட்டாயமாக மருத்துவரை நாடுவது போன்ற தேவையின்றி எவரும் வீட்டைவிட்டு…
பிரான்ஸில் பத்து கி. மீற்றர் பயணக் கட்டுப்பாடு நீக்கம், கல்லூரிகள் ஆரம்பம். May 3, 2021 பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கின்ற நான்கு கட்டத் தளர்வுகளில் முதலாவது கட்டம் பிரான்ஸில் திங்கட்கிழமை அமுலுக்கு வந்தது. முதலாவது கட்டத்தில் முக்கியமாக வதிவிடத்தில் இருந்து பத்துக் கிலோ மீற்றர்கள் என்ற நடமாடும்…
இரவு ஊரடங்கை 11மணியாக்கி உணவகங்களை ஜுன் 9 முதல் முழு அளவில் திறக்க அனுமதி மே 19 வெளி இருக்கை திறப்பு. April 29, 2021 நீண்ட காலம் மூடப்பட்டிருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் என்பவற்றை எதிர்வரும் ஜுன் ஒன்பதாம் திகதி முதல் முழு அளவில் திறப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மே 19 ஆம் திகதி தொடக்கம் வெளி இருக்கைகளை…
இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை! April 21, 2021 இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள…
இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை! April 21, 2021 இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள…
தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்! April 20, 2021 பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது. பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து…
தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்! April 20, 2021 பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது. பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து…