கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கதவுகளை மூடியதால் கிவிப்பழங்களைப் புடுங்க ஆளில்லை, நியூசிலாந்தில். April 16, 2021 கொரோனாப் பரவுதலைக் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, நாட்டின் எல்லைகளை இறுக மூடிக் கட்டுப்படுத்தியதால் அதிக மரணங்கள் உண்டாகாமல் தடுத்து வெற்றி கொண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. சுமார் ஐந்து மில்லியன் சனத்தொகையுள்ள நியூசிலாந்தில்…
உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்களாக மாறின போலந்தில். April 13, 2021 கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை உலகில் வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. சில நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டங்கள் முதல் சிறைத்தண்டனைகள் வரை கொடுக்கின்றன. நோர்வேயில் பிரதம மந்திரியே அக்குற்றத்துக்காகத் தண்டம் விதித்துத் தண்டிக்கப்பட்டார். நீதிமன்றத்தில்…
உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்களாக மாறின போலந்தில். April 13, 2021 கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை உலகில் வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. சில நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டங்கள் முதல் சிறைத்தண்டனைகள் வரை கொடுக்கின்றன. நோர்வேயில் பிரதம மந்திரியே அக்குற்றத்துக்காகத் தண்டம் விதித்துத் தண்டிக்கப்பட்டார். நீதிமன்றத்தில்…
ஐரோப்பிய நாடுகள் சில படிப்படியாகத் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. April 8, 2021 தடுப்பு மருந்துகளைப் போடுவதில் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்திலிருக்கும் பிரிட்டன் சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் ஒவ்வொரு துறையையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து டிசம்பர் கடைசி வாரம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை நிர்வகித்துவந்த…
ஐரோப்பிய நாடுகள் சில படிப்படியாகத் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. April 8, 2021 தடுப்பு மருந்துகளைப் போடுவதில் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்திலிருக்கும் பிரிட்டன் சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் ஒவ்வொரு துறையையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து டிசம்பர் கடைசி வாரம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை நிர்வகித்துவந்த…
கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கெதிராக நியூசிலாந்தில் தண்டிக்கப்பட்டவர்களில் மாவோரிகள் அதிகமானோர். April 7, 2021 கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட கண்டிப்பான சட்டங்களை மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. அக்குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாட்டின் பழங்குடிகளான மாவோரியர்களின் எண்ணிக்கை கண்களை உறுத்துவது தவிர்க்க…
நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது. April 6, 2021 சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது சட்டம். அந்த நாட்களைத்…
வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன். April 5, 2021 பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும் திறப்பு. அதில் முக்கியமாக உணவகங்களும்அருந்தகங்களும்…
தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பிறகு வைரஸ் தொற்றாதா? April 5, 2021 கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முறை ஏற்றிவிட்டால் பிறகு வைரஸ் தொற்றாது என்ற திடமான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதன்பின்னர் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம் என்று எண்ணும் பலரும் கூட…
நீண்ட காலப் பொது முடக்கங்களால் தொலைத்தொடர்புகள் மூலம் கற்பிக்கப்பட்ட ஜேர்மனிய மாணவர்களுக்கு மீண்டும் அதே வகுப்புகளா? April 4, 2021 பிள்ளைகளுடைய கல்வியூட்டல் தடைப்படுகிறதே என்ற கிலேசம் சமீபத்தில் ஜேர்மனி தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், தொடர்ந்து மோசமாகி வரும் கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் நாடு முழுவதுமான…