தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள். இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால்…

தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள். இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால்…

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யொங் உன் தனது பதவியில் இருக்கவேண்டுமானால் நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்திவிடவேண்டும் இல்லையெனில் லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் டொனால்ட்…

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யொங் உன் தனது பதவியில் இருக்கவேண்டுமானால் நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்திவிடவேண்டும் இல்லையெனில் லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் டொனால்ட்…

வேகமாக உயரும் எண்ணெய் விலை

ஒபெக் அமைப்புக்குள்ளும் வெளியே இருக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு இன்றுத் தேவையான எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு…

வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்

20\05 ஞாயிறன்று வெனிசுவேலாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றே பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் முக்கியமானவர்களையெல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டு நாட்டின் ஜனாதிபதி நிக்கலோஸ் மதூரோ அறிவித்திருக்கும் தேர்தலின்…

வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்

20\05 ஞாயிறன்று வெனிசுவேலாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றே பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் முக்கியமானவர்களையெல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டு நாட்டின் ஜனாதிபதி நிக்கலோஸ் மதூரோ அறிவித்திருக்கும் தேர்தலின்…

வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா?

தனது நாட்டின் அணு ஆயுதப் பரீட்சை நிலையத்தை இம்மாதம் 23 – 25 திகதிகளில் மூடிவிடப்போவதாக வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் தெரிவிக்கிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரிய நாடுகளின்…

வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா?

தனது நாட்டின் அணு ஆயுதப் பரீட்சை நிலையத்தை இம்மாதம் 23 – 25 திகதிகளில் மூடிவிடப்போவதாக வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் தெரிவிக்கிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரிய நாடுகளின்…

இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள்

இந்தோனேசியாவில் ஜாவாவின் கிழக்கில் கடலோரமாக இருக்கும் சுரபாயா நகரில் மூன்று கிறீஸ்தவ தேவாலயங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத் தகவல்கள் சுமார் 10 பேர் இறந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன. தேவாலயங்கலின்…