தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள்.

இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை சுமார் 350 குடும்பத்தினர் கைப்பற்றினர்.

மூன்று வாரங்களின் பின்பு 15ம் திகதியன்று அரசு அதை ஏற்றுக்கொண்டு அக்குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளிடம் அங்கே வாழ்வதற்கான அனுமதியை வழங்கியது.

About the author

Leave a Reply

தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள்.

இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை சுமார் 350 குடும்பத்தினர் கைப்பற்றினர்.

மூன்று வாரங்களின் பின்பு 15ம் திகதியன்று அரசு அதை ஏற்றுக்கொண்டு அக்குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளிடம் அங்கே வாழ்வதற்கான அனுமதியை வழங்கியது.

About the author

Leave a Reply