ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம் அறிவித்திருந்த தலிபான் இயக்கத்தவர்கள் அதைத்…

ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம் அறிவித்திருந்த தலிபான் இயக்கத்தவர்கள் அதைத்…

சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நாட்டின்…

சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நாட்டின்…

அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப்…

அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப்…

சர்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே திசைதிருப்பும் செய்தியை அனுப்பி ஹமாஸ் இயக்கத்தினரை ஏமாற்றியதா இஸ்ராயேல் இராணுவம்?

வெள்ளியன்று இரவு இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்களுக்கு, தமது விமானங்களுடைய ஆதரவுடன் காஸாவுக்குள் காலாட்படை நுழைந்திருப்பதாகச் செய்தியொன்றை வட்ஸப்பில் அனுப்பிவைத்தது. அச்செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் உண்மையா என்று விசாரித்தபோது…

இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல் இஸ்ராயேலில் மீண்டுமொரு தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.

இஸ்ராயேலின் அரசியல் மைதானத்தை ஒழுங்குசெய்து பாராளுமன்றப் பெரும்பான்மையை உண்டாக்கி ஒரு அரசை அமைப்பது இரண்டு வருடங்களாகவே குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதனால், பெரும்பாலானவர்கள் “போதும், போதும் நத்தான்யாஹு” என்று சொல்லிக்கொண்டபோதும் அவர் ஏதாவது…

இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல் இஸ்ராயேலில் மீண்டுமொரு தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.

இஸ்ராயேலின் அரசியல் மைதானத்தை ஒழுங்குசெய்து பாராளுமன்றப் பெரும்பான்மையை உண்டாக்கி ஒரு அரசை அமைப்பது இரண்டு வருடங்களாகவே குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதனால், பெரும்பாலானவர்கள் “போதும், போதும் நத்தான்யாஹு” என்று சொல்லிக்கொண்டபோதும் அவர் ஏதாவது…

அரசியல் காலநிலை மாறுகிறது வெனிசூவேலாவில். இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைக்கு விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாகத் தமது நிலைப்பாட்டிலிருந்து தளராத வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடூரோவும் எதிர்க்கட்சித் தலைவர் குவெய்டோவும் பேச்சுவார்த்தைகளில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பங்குகொள்ள மறுத்து ஜனாதிபதி நிக்கொலாஸ் மடூரோவை “சர்வாதிகாரி” என்று…