பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு.

இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு! பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம் புதன்கிழமை(ஜூன் 9)தொடங்கு கிறது. ”…

இந்தக் கோடைகாலப் பயணத்தில் விமான நிலையங்களில் ஒருவர் 8 மணி நேரங்கள் அலைக்களிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஐரோப்பியக் குடிமக்களில் ஒருசாரார் குகைக்கூடாக வெளிச்சம் தெரிவதாக நம்பிக் கோடைகாலப் பயணங்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணச்சீட்டுகள் வாங்குதலில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டிருப்பதாக சுற்றுலாத்…

டிஸ்னிலாண்ட் போலாகிவிடக்கூடதென்று முன்பு பயந்த புருக்கெ மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஏங்குகிறது.

பெல்ஜியத்திலிருக்கும் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரமான புருக்கெ ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய நட்சத்திரமாகும். ஆனால், அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளால் மூழ்கிவிட ஆரம்பித்ததால் அந்த நகரத்தினர் அங்கே வருபவர்களை எப்படிக்…

செயற்கையான களைகொல்லிகளை நிறுத்திவிடும் முதலாவது ஐரோப்பிய நாடாகவேண்டுமென்று சுவிஸ் மக்கள் வாக்களிப்பார்களா?

சுற்றுப்புற சூழலை மேம்படுத்திப் பூமியைச் சுத்தப்படுத்தும் ஒன்றுடனொன்றிணைந்த திட்டங்கள் இரண்டைப் பற்றி ஜூன் 13 ம் திகதியன்று சுவிஸ் மக்கள் தங்கள் கருத்தைச் சொல்ல வாக்குச் சாவடிக்குச் செல்லவிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்கப்போகும் முதலாவது…

அதிபர் மக்ரோனை நெருங்கி முகத்தில் அறைந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் அதிபர் மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தாக்கப்பட்ட காட்சி…

பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று காலை செயலிழந்திருக்கின்றன.

நியூயோர்க் டைம்ஸ், கார்டியன், புளும்பெர்க், ல மொண்டே, டென்மார்க் தொலைக்காட்சி,ஸ்போர்ட்டிவை போன்ற பல சர்வதேச ஊடகங்களின் இணையத்தளங்கள் இன்று செவ்வாயன்று காலை முதல் திறக்க முடியாத நிலையிலிருக்கின்றன. அவை தவிர வெவ்வேறு நாடுகளிலும்…

துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில் கிரீஸ் எல்லைக் காவலர்கள் ஜெட்…

பாகிஸ்தானில் ரயில்களின் இரட்டை விபத்தில் இறந்தவர்கள் தொகை 65, மேலும் அதிகரிக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

திங்களன்று பாகிஸ்தான் ரயில்கள் இரண்டு விபத்துக்களுக்கு உள்ளாகின. ரேத்தி, டஹார்க்கி ஆகிய ரயில் நிலையங்களினிடையே இந்த விபத்து நடந்தது. மிலத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் அவ்விடத்தில் ஏதோ காரணத்தால் பாதையை விட்டு விலகி…

“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”

உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கவில்லை. அவரது…

கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்கள். விளைவு, அந்த நிறுவனத்தின்…