மற்றுமொரு சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு!

அமெரிக்காவுக்கு இரண்டாவது சுதந்திரச்சிலையை பிரான்ஸ் வழங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தைஒட்டி “லிற்றில் சிஸ்ரர்” (“little sister,”)எனப் பெயரிடப்பட்ட சிறிய வெண்கலத்தினாலான சுதந்திர சிலை பாரிஸில்இருந்து நியூயோர்க் செல்கிறது. பாரிஸ் நகரில் அமைந்துள்ள சிறிய…

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய ஆண் குழந்தையின் உடல் எச்சம் நோர்வே நாட்டுக் கரையில் மீட்பு!

படகு அகதிகளின் சோகக் கதைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த குர்திஷ் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் நோர்வேயின் கரையோரம்மீட்கப்பட்டிருக்கிறது. நாட்டின்…

ஜோர்டான் அரசன் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவரில் இருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏப்ரல் மூன்றாம் திகதி ஜோர்டான் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டு பதினெட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களைத் தவிர அரசன் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஹம்ஸாவும் அத்திட்டத்தில் பங்குபற்றியதாகக் குறிப்பிடப்பட்டு அவரது அரண்மனையிலேயே…

இருபது வருடங்களுக்குப் பின்னர் பாலர்களை வேலைக்கனுப்புவது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

வறுமை, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் அடிக்கடி ஏற்படும் வெவ்வேறு பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக 2000 ஆண்டுக்குப் பின்னர் வயதுக்கு வராதவர்கள் குடும்பச் சுமைதாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவது அதிகரிக்கிறது. முக்கியமாக 5 –…

இருபது வருடங்களுக்குப் பின்னர் பாலர்களை வேலைக்கனுப்புவது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

வறுமை, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் அடிக்கடி ஏற்படும் வெவ்வேறு பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக 2000 ஆண்டுக்குப் பின்னர் வயதுக்கு வராதவர்கள் குடும்பச் சுமைதாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவது அதிகரிக்கிறது. முக்கியமாக 5 –…

அமெரிக்காவின் அதிபணக்காரர்கள் தங்கள் வருமானவரிகளைச் சட்டபூர்வமாகவே ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள்.

அமெரிக்க வருமான வரித் திணைக்களத்தின் விபரங்களிலிருந்து கசிந்திருக்கும் விபரங்களின்படி அமெரிக்க பில்லியனர்கள் பலர் சட்டபூர்வமாகவே வருமான வரியேதும் கட்டாமல் வருடக்கணக்காகத் தப்பி வருகிறார்கள். Forbes சஞ்சிகையின்படி அவர்களுடைய சொத்து விபரங்களை அமெரிக்க தேசிய…

நூறு மில்லியன் பேரில் ஒரு விகிதத்தினருக்கே தடுப்பூசி போட்ட வியட்நாம் தனது மக்களிடம் உதவி நிதி கேட்டுக் கையேந்துகிறது.

கடந்த வருடத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் பின்னடைந்தபோது ஒரு சில நாடுகள் வளர்ச்சியடைந்தன. அவைகளிலொன்றான வியட்நாமின் அந்த முன்னேற்றத்துக்குக் காரணம் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகம் பரவாமலிருந்ததும், இறப்புக்கள் மிகக்குறைவாக இருந்ததுமேயாகும்….

உலக நாடுகளின் குற்றவியல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து சர்வதேசக் குற்றவாளிகள் பலரை ஒட்டுக்கேட்டுக் கைதுசெய்தன.

யூரோபோலும், அமெரிக்க, ஆஸ்ரேலிய மற்றும் தென்னமெரிக்க, ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளின் பொலீஸ் அமைப்புக்கள் பலவும் சேர்ந்து திங்களன்று உலகளாவிய ரீதியில் குற்றவாளிகள் பலரைக் குறிவைத்துத் தேடிக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின்…

“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம்.

மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது அத்திட்டம். அந்தத் திட்டத்துக்கான ஒழுங்குகளைச்…

கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு, ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்!தாக்கப்பட்ட பின்னர் மக்ரோன் கருத்து.

கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள் தனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறார். மக்ரோன் நேற்று சிறிய…