அண்டார்டிக் பனிமலைத் துண்டங்கள் தென்னாபிரிக்காவுக்கு May 2, 2018 தென்னாபிரிக்காவுக்கு இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கடும் வரட்சி நாட்டின் பல பாகங்களில் நிலத்தடி நீரை வறட்சியடையச் செய்துவிட்டது. முக்கியமாக நாட்டின் தெற்கு, மேற்குப் பிராந்தியங்கள் வறட்சிப் பிரதேசங்களாகக் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேப் டவுன்இந்த நூற்றாண்டின்…
சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் May 1, 2018 தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்து சாதனை…
வத்திக்கானின் கத்தோலிக்க திருச்சபைக்குள் இன்னொரு கறுப்பு ஆடா? May 1, 2018 வத்திக்கானின் பொருளாதார உயரதிகாரியாக இருக்கும் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த கர்தினால் ஜோர்ஜ் பெல் மீது பலரைப் பாலியல் இச்சைக்குப் பாவித்ததற்காக வழக்குத் தொடர ஆஸ்ரேலிய அரச வழக்கறிஞர் முடிவுசெய்திருக்கிறார். 1970-80 களில் ஆஸ்ரேலியாவில், மெல்போர்னுக்கு…
“பலஸ்தீனர்களை அங்கவீனமான சமூகமாக்காதீர்!” May 1, 2018 “சொந்த மண்ணுக்குத் திரும்பும்” Great March of Return] கோஷத்துடன் அகிம்சை எண்ணத்துடன் ஒரு மாதத்துக்கு முன்பு போராட்டம் ஆரம்பித்த காஸா வாழ் பலஸ்தீனர்களை , அது தொடங்கிய வெள்ளியன்றே வழக்கம்போல இஸ்ராயேல்…
“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும் May 1, 2018 அணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை…
“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும் May 1, 2018 அணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை…
தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு April 30, 2018 தமிழர்களின் ஐக்கியத்தையும் நீதிக்கான வேட்கையையும் ஒரே குரலாக வெளிப்படுத்த தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் வரும் மேமாதம் 18ம் திகதி ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால்…
மாஜி நைஜீரிய ஜனாதிபதியின் லஞ்ச ஊழல்கள் April 30, 2018 நைஜீரியாவின் மாஜி ஜனாதிபதி குட்லக் ஜோனதனின் மனைவிக்குச் சொந்தமான இரண்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜோனதனின் மனைவியான பேஷன்ஸ் ஜோனதன் மீது அவரது கணவர் பதவியிலிருக்கும்போது செய்ததாகக் குறிப்பிடப்படும்…
மலேசியாவில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்குத் தடை April 30, 2018 மலேசியாவில் சில வாரங்களுக்கு முன்பு “செய்திகளைத் திரிபுபடுத்திப்” பரப்புகிறவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தனது முதலாவது பலியை எடுத்தது. மலேசியாவுக்கு சுற்றுலா வந்திருந்த யேமனைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் சாலெ சலெம் சாலெ…
மலேசியாவில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்குத் தடை April 30, 2018 மலேசியாவில் சில வாரங்களுக்கு முன்பு “செய்திகளைத் திரிபுபடுத்திப்” பரப்புகிறவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தனது முதலாவது பலியை எடுத்தது. மலேசியாவுக்கு சுற்றுலா வந்திருந்த யேமனைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் சாலெ சலெம் சாலெ…