மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான பெல்ஜியத்திலும் நால்வர் வெள்ளத்துக்குப் பலியாகியதாகத்…

ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள் அதைச் செய்யாமலேயே தாம் கொடுக்கும்…

பல்கலைக்கழகமாக தரமுயரும் வவுனியா பல்கலைக்கழகம் / முதல் துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு

இதுவரைகாலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகமாக இயங்கிவந்த வவுனியா வளாகம் , ஆவணிமாதம் முதலாம் திகதி முதல் இலங்கையின் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது.அதன்படி வவுனியா வளாக முதல்வராக இதுவரை பணியாற்றிய கலாநிதி மங்களேஸ்வரன் அவர்கள் வவுனியா…

பல்கலைக்கழகமாக தரமுயரும் வவுனியா பல்கலைக்கழகம் / முதல் துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு

இதுவரைகாலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகமாக இயங்கிவந்த வவுனியா வளாகம் , ஆவணிமாதம் முதலாம் திகதி முதல் இலங்கையின் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது.அதன்படி வவுனியா வளாக முதல்வராக இதுவரை பணியாற்றிய கலாநிதி மங்களேஸ்வரன் அவர்கள் வவுனியா…

மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை.

ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15 ம் திகதி முதல் கொடுக்க…

மூன்றாவதாக மேலுமொரு “உலகில் மிகவும்” என்று அடைமொழியைக் கொள்ளக்கூடிய கட்டடம் டுபாயில்.

போலந்தில் திறந்துவைக்கப்பட்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் தனது ஸ்தானத்தை சுமார் ஏழு மாதங்கள் தான் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதைவிட ஆழமான ஒரு நீச்சல் குளம் டுபாயில் திறந்துவைக்கப்பட்டது. போலந்தில் டிசம்பர்…

மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி…

முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது…

இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அறியப்பட்ட அவர்…

அடையாளம் தெரியாத மிலான் நகரப் பெண்ணொருத்தியின் தோல் பகுதியொன்று கொவிட் 19 இன் மூலம் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கிறதா?

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 இன் மூலம் எது போன்ற விபரங்களை அறியும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவர்களின் கவனம் சமீபத்தில் இத்தாலியின் மிலான் நகரிலிருக்கும் தோல் பகுதியொன்றின் மீது…