உலகில் அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரம் சென்னை!

CCTV என்றழைக்கப்படும் ஆங்காங்கே வெவ்வேறு காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கமராக்களைக் கொண்ட நகரங்களில் உலகில் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போகிறது சென்னை. இரண்டாவது இடத்தை பெறுகிறது ஹைதராபாத். சென்னை ஒரு சதுர கி.மீற்றருக்கு 657…

இணையத்தளக் கட்டுப்படுத்தலால் பெரும் நஷ்டமடைந்த உலக நாடுகளின் முதலிடத்தில் இந்தியா.

2020 இல் தமது நாடுகளில் இணையத்தளங்களை அவ்வப்போது மூடி, கட்டுப்படுத்திய 21 நாடுகள் மொத்தமாகச் சுமார் 4 பில்லியன் டொலர்களை இழந்திருப்பதாகக் பிரிட்டனிலிருந்து இணையத்தளப் பாதுகாப்பு பற்றி ஆராயும் அமைப்பொன்று குறிப்பிடுகிறது.  21…

இணையத்தளக் கட்டுப்படுத்தலால் பெரும் நஷ்டமடைந்த உலக நாடுகளின் முதலிடத்தில் இந்தியா.

2020 இல் தமது நாடுகளில் இணையத்தளங்களை அவ்வப்போது மூடி, கட்டுப்படுத்திய 21 நாடுகள் மொத்தமாகச் சுமார் 4 பில்லியன் டொலர்களை இழந்திருப்பதாகக் பிரிட்டனிலிருந்து இணையத்தளப் பாதுகாப்பு பற்றி ஆராயும் அமைப்பொன்று குறிப்பிடுகிறது.  21…

இந்தியக் குடியரசு தினத்தின் பிரதம விருந்தாளி தன்னால் வரமுடியாதென்று சொல்லிவிட்டார்.

2018 இல் வியட்நாம் பிரதமர், 2019 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதி, 2020 இல் பிரேசில் ஜனாதிபதி ஆகியோரைத் தனது நாட்டின் குடியரசு தினமான பெப்ரவரி 26 க்குத் தலைமைதாங்க வைத்திருந்தது இந்தியா. 2021…

இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே. இவைகளில் ஒன்று செரும் இன்ஸ்டிடியூட்டின் கொவிஷீல்ட் மற்றது ஹைதராபாத்தை…

ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைப் பாகிஸ்தான் கைது செய்தது.

2008 இல் இந்தியாவில் நடாத்தப்பட்ட தீவிரவாதச் சங்கிலித் தாக்குதல்களுக்குப் பின்னணியிலிருந்த அதி முக்கிய புள்ளியான ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைக் கைது செய்திருப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவிக்கிறது.  பாகிஸ்தானைச் சேர்ந்த லக்க்ஷார் எ…

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப் ஷரீபி. ஆப்கானிஸ்தான் போலவே உலகெங்கும்…

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப் ஷரீபி. ஆப்கானிஸ்தான் போலவே உலகெங்கும்…

“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.

மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. முஸ்லீம் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு…

“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.

மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. முஸ்லீம் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு…