உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் போலன்றி மிக வேகமாக நாட்டின்…

உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் போலன்றி மிக வேகமாக நாட்டின்…

பெரும் தலைகளின் முதலீடுகளால் பலப்படுத்தப்படும் டிக்டொக்கின் இந்திய அவதாரம் “ஜோஷ்”.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் முடக்கப்பட்ட டிக்டொக் செயலிக்குப் பதிலாக உருவெடுத்த இந்தியத் தயாரிப்பான “ஜோஷ்” என்ற பெயரிலான செயலிக்குப் பக்கபலமாகக் கைகொடுக்க கூகுளும், மைக்ரோசொப்ட்டும் முன்வந்திருக்கின்றன. பங்களூர் நிறுவனமொன்றால் உண்டாக்கப்பட்ட இந்தச்…

“இந்தியா எங்கள் நாட்டின் மீது இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது.” – பாகிஸ்தான்

தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுவது தமது உளவுப் படைகளால் அறியப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அபுதாபியில் வைத்துக் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா முஹம்மது குரெய்ஷி. “எங்கள் நாட்டுக்குள்…

மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம்…

மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம்…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!

நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரச பிரதிநிதிகள் இதுவரை…

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது. சவூதி அரேபியா,…