பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாடசாலைக் கன்ரீன்களை…

பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாடசாலைக் கன்ரீன்களை…

மில்லியன் பேருக்கும் அதிகமாகப் பங்கெடுக்கும் திருவிழாவில் சுமார் 400,000 பேர் பங்கெடுத்தனர்.

தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட் 19 தொற்றுக்களைக் கொண்ட பிலிப்பைன்ஸில் அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறித் தமது புனிதரின் திருவிழாவில் 400,000 க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்தனர். கறுப்பு நஸரேன் என்ற கிறீஸ்துவின் மரணப் வழியைச் சித்தரிக்கும்…

மில்லியன் பேருக்கும் அதிகமாகப் பங்கெடுக்கும் திருவிழாவில் சுமார் 400,000 பேர் பங்கெடுத்தனர்.

தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட் 19 தொற்றுக்களைக் கொண்ட பிலிப்பைன்ஸில் அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறித் தமது புனிதரின் திருவிழாவில் 400,000 க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்தனர். கறுப்பு நஸரேன் என்ற கிறீஸ்துவின் மரணப் வழியைச் சித்தரிக்கும்…

பிரான்ஸில் ஜனவரி 20 உணவகங்களைத் திறக்கவாய்ப்பில்லை – அமைச்சர்

பிரான்ஸில் உணவகங்கள் எதிர்வரும் 20 திகதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவை பற்றிய புதிய தீர்மானங்கள் எதிர்வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்குப் பொறுப்பான அமைச்சர் (ministre délégué aux petites…

பிரான்ஸில் ஜனவரி 20 உணவகங்களைத் திறக்கவாய்ப்பில்லை – அமைச்சர்

பிரான்ஸில் உணவகங்கள் எதிர்வரும் 20 திகதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவை பற்றிய புதிய தீர்மானங்கள் எதிர்வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்குப் பொறுப்பான அமைச்சர் (ministre délégué aux petites…

நாடு தழுவிய பொது முடக்கத்தை ஐக்கிய ராச்சியம் மீண்டும் அறிவித்திருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன். ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது இதே மாதிரியான…

நாடு தழுவிய பொது முடக்கத்தை ஐக்கிய ராச்சியம் மீண்டும் அறிவித்திருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன். ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது இதே மாதிரியான…

தாய்லாந்தின் மீது பதுங்கியிருந்து பாய்கின்றன கொரோனா வைரஸ்கள்!

கொரோனாத் தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப்படாத தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மையான ஒன்று தாய்லாந்தைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் 2020 மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தாய்லாந்தின் எல்லைகள் வெளிநாட்டவர்களுக்கு மூடியிருந்தன. சுற்றுலாப் பயணிகளாலும் அவர்களுடைய வருகையாலும் தனது…

தனது பனிச்சறுக்கல் மையங்களைத் திறப்பதைப் பின்போட்டதாக இத்தாலி அறிவித்திருக்கிறது.

இத்தாலியிலிருக்கும் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் வருட ஆரம்பகாலங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு உலகப் பிரசித்தம் வாய்ந்தவை. அவ்விளையாட்டைச் சுற்றியுள்ள பொருளாதாரமே குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கிய வருமானந்தருபவையுமாகும்.   ஆனாலும் இத்தாலியில் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள ஐரோப்ப்பிய நாடுகளிலும்…