சீனாவில் மலேரியா அழிக்கப்பட்டுவிட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.

“மலேரியாவின் தாக்குதலிலிருந்து விடுபட்ட சீன மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுச் சீனாவில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம் கெப்ரியேசுஸ் வாழ்த்தினார்.  அடுத்தடுத்து மூன்று…

ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது.

சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் அப்பிள் டெய்லி…

நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்ற பின்னரும் ஏன் சில நாடுகளில் கொரோனாப் பரவல் அதிகமாக இருக்கிறது?

சீலே, ஷிசல்ஸ், பஹ்ரேய்ன், மங்கோலியா ஆகிய நாடுகளில் சமீப வாரத்தில் கொவிட் 19 தொற்றுக்கள் அதிகமாகியிருக்கின்றன. கொரோனாத்தொற்றுப் புள்ளிவிபரங்களின்படி மேற்கண்ட நான்கு நாடுகளும் உலகில் தொற்றுக்கள் மிக அதிகமான 10 நாடுகளின் பட்டியலில்…

சீனாவில் பிள்ளை பெற்றுக்கொள்ளுதல் 1960 களின் பின்னர் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடங்களில் காணமுடியாத அளவுக்குச் சீனர்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறைத்திருக்கிறார்கள். கடந்த வருடத்தில் 12 மில்லியன் குழந்தைகளே சீனாவில் பிறந்தார்கள். ஒப்பீட்டு ரீதியில் 1960 களில் நாட்டிலேற்பட்ட பஞ்ச, பட்டினிக் காலத்தின்…

சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.

சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில்  பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள்.  யெல்லோ ரிவர் ஸ்டோன் பகுதியில்…

சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.

சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில்  பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள்.  யெல்லோ ரிவர் ஸ்டோன் பகுதியில்…

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !விண்ணிலும் பூகோளப் போட்டி.

தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோவிண்கலம் ஒன்றை செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கி உள்ளது. அமெரிக்காவைத்…

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !விண்ணிலும் பூகோளப் போட்டி.

தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோவிண்கலம் ஒன்றை செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கி உள்ளது. அமெரிக்காவைத்…

சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய முதல் சூறாவளி அப்பகுதியில் மின்சார…

சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய முதல் சூறாவளி அப்பகுதியில் மின்சார…