நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது.

உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம் பாடல்கள் கரோவாக்கே மையங்களில் பாடப்படுகின்றன….

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார். அத்துடன் உலகின் வறிய நாடுகளுக்குத்…

கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள்.

கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில மாதங்களாகின்றன. ஆனால், சமீபத்தில் அந்த…

சீனாவின் பிரபல பாடகர், நடிகர் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

சீன – கனடிய இசைக்கலைஞரும், நடிகருமான கிரிஸ் வூ கைது செய்யப்பட்டதாகச் சீனா தெரிவிக்கிறது. அவர் பல பெண்களையும் ஏமாற்றித் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகச் சீனப் பொலீஸ் அறிவிக்கிறது. பிரபலமான…

சீனாவின் பிரபல பாடகர், நடிகர் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

சீன – கனடிய இசைக்கலைஞரும், நடிகருமான கிரிஸ் வூ கைது செய்யப்பட்டதாகச் சீனா தெரிவிக்கிறது. அவர் பல பெண்களையும் ஏமாற்றித் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகச் சீனப் பொலீஸ் அறிவிக்கிறது. பிரபலமான…

ஆப்கானிஸ்தானைச் சர்வதேச நீரோட்டத்துக்குள் கொண்டுவரத் திட்டமிடும் புதிய சக்தியாக உருவெடுக்கிறதா சீனா?

இரண்டு நூற்றாண்டுகளாக தனது நாட்டுக்குள் நடக்கும் அரசியல் கொந்தளிப்புக்களால் வெவ்வேறு நாடுகளின் தலையீடுகளுக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானுக்குள் ராஜதந்திரம் நடத்த நுழைகிறது சீனா. ஆப்கானிஸ்தான் அரசை ஸ்தம்பிக்கச் செய்து நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்…

பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி ரூபாய் பெறுமதியான அவை இந்தியாவின்…

நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத்தொடர்புத் தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்களின் பின்னணியில் சீனா.

மார்ச் 10 திகதி நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத் தொடர்பு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்களின் மின்னஞ்சல்களுக்குள் யாரோ நுழைந்திருந்தார்கள். பாராளுமன்ற ஊழியர்கள் பாவிக்கும் மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருள் தாக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஆராய்வுகளில்…

நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத்தொடர்புத் தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்களின் பின்னணியில் சீனா.

மார்ச் 10 திகதி நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத் தொடர்பு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்களின் மின்னஞ்சல்களுக்குள் யாரோ நுழைந்திருந்தார்கள். பாராளுமன்ற ஊழியர்கள் பாவிக்கும் மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருள் தாக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஆராய்வுகளில்…

சீனாவில் மலேரியா அழிக்கப்பட்டுவிட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.

“மலேரியாவின் தாக்குதலிலிருந்து விடுபட்ட சீன மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுச் சீனாவில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம் கெப்ரியேசுஸ் வாழ்த்தினார்.  அடுத்தடுத்து மூன்று…