இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.

11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப் பறக்க அந்த நாடு அனுமதி…

இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு.

11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப் பறக்க அந்த நாடு அனுமதி…

ஆஸ்ரேலிய நகரங்களில் பெண்கள் வீதிக்கு வந்து தமக்கெதிரான வன்முறையை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார்கள்.

ஆஸ்ரேலியாவின் தலைநகரான கான்பெரா உட்பட்ட சுமார் 40 நகரங்களிலும், பல கிராமங்களிலும் சுமார் 80,000 பெண்கள் சம உரிமை வேண்டிய ஊர்வலங்களில் பங்குபற்றினார்கள். பெண்களுக்கெதிரான வன்முறை, வன்புணர்வு போன்றவைகளை எதிர்த்தும் அவர்கள் கோஷமிட்டார்கள். …

மியான்மாரின் இரத்தினக் கற்களை விற்றுச் சம்பாதித்த இராணுவத்தினரை வெளிநாட்டுக் கட்டுப்பாடுகள் என்ன செய்யும்?

அமெரிக்கா, ஐரோப்பா உட்படப் பல நாடுகள் ஆட்சியைக் கவிழ்த்த மியான்மார் இராணுவ உயர் தளபதிகள் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகள் விதித்து வருகின்றன. ஆனால், மியான்மாரில் அந்த இராணுவத்தினரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடும்…

மியான்மாரின் இரத்தினக் கற்களை விற்றுச் சம்பாதித்த இராணுவத்தினரை வெளிநாட்டுக் கட்டுப்பாடுகள் என்ன செய்யும்?

அமெரிக்கா, ஐரோப்பா உட்படப் பல நாடுகள் ஆட்சியைக் கவிழ்த்த மியான்மார் இராணுவ உயர் தளபதிகள் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகள் விதித்து வருகின்றன. ஆனால், மியான்மாரில் அந்த இராணுவத்தினரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடும்…

புதினப்பக்கம் மார்ச் 13 2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக  இந்த வார சனிக்கிழமை 13.03.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்.

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பால் எட்டுப் பேர் மரணம் 57 பேர் காயமடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் ஹெராத் மாகாணத்தில் குண்டு வெடித்ததால் எட்டு பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுமார் 57 பேர் காயமடைந்திருப்பதாகவும் அப்பிரதேசப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். அக்குண்டை வைத்தது யாரென்று இதுவரையும் எவரும் பொறுப்பேற்கவில்லை. வெள்ளியன்று…

பொலீவியாவின் மாஜி ஜனாதிபதியைப் பதவியிறக்கியவர்கள் மீது “அரசைக் கவிழ்த்ததாக” குற்றச்சாட்டு.

பொலீவியாவின் ஜனாதிபதியாக இருந்த ஏவா மொராலஸை 2019 இல் பதவியிலிருந்து விலகவைத்தது ஒரு அரசுக் கவிழ்ப்பு என்று குறிப்பிட்டு நாட்டின் 2 இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 12 பேரைக் கைதுசெய்யும்படி…

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல் இஸ்ராயேல் கைப்பற்றிய பாலஸ்தீனப் பிராந்தியங்களில்…

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல் இஸ்ராயேல் கைப்பற்றிய பாலஸ்தீனப் பிராந்தியங்களில்…