நாலு தேர்தல்களில் நாலேகால் பில்லியன் டொலர்களைச் செலவழித்த பின்னும் இஸ்ராயேலுக்கு ஒழுங்கான அரசாங்கம் கிடைக்கவில்லை.

நேற்று நடந்த தேர்தல்களின் பெரும்பாலான முடிவுகளின்படி நத்தான்யாஹூவின் கட்சி எதிர்பார்ப்புப்படி மேலும் நாலு கட்சிகளைச் சேர்ந்துக்கொண்டபின்னரும் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.  120 இடங்களைக் கொண்ட இஸ்ராயேலின் பாராளுமன்றத்தில்…

இலங்கைக்கு எதிரான ஐ. நா பிரேரணை நிறைவேறியது!இந்தியா பங்கேற்கவில்லை!!

இலங்கைக்கு எதிரான ஐ. நா. மனித உரிமைகள் தீர்மானம் 22 ஆதரவு வாக்குகளால் நிறைவேறியது. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. எதிராக 11 வாக்குகள்அளிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…

இரண்டே வருடங்களில் நாலாவது தேர்தல் நடக்கிறது இஸ்ராயேலில்.

நீண்டகாலம் இஸ்ராயேலின் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நத்தான்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்க 50 – 60 விகிதமானவர்கள் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எதிரணியை ஒன்றுபடுத்தும் கட்சியோ, தலைமையோ இல்லாத நிலையில் 2019 லிருந்து…

தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.

இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய…

உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி…

உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி…

அமெரிக்காவுக்கு அனுப்பப்படப்போகும் வட கொரியர் : மலேசியா முறித்துக்கொள்ளும் வட கொரியாவுடனான உறவுகள்.

தனது நாட்டிலிருக்கும் வட கொரியத் தூதுவராலயத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவரும் 48 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று மலேசியா உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளும் முடிவின் பின்னர் மலேசியா எடுத்திருக்கும் முடிவு…

கரடுமுரடான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாலும் அமெரிக்க – சீனப் பேச்சுவார்த்தைகள் தமக்கான வழியைக் கண்டுகொண்டிருக்கின்றன.

வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் அலாஸ்காவில் நடந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் எதிர்பார்த்தபடியே உலகுக்கு வார்த்தை வாணவெடிகளைக் காட்டியது. ஆனால், முடிந்துவிட்ட அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பாரும் தாம்…

கரடுமுரடான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாலும் அமெரிக்க – சீனப் பேச்சுவார்த்தைகள் தமக்கான வழியைக் கண்டுகொண்டிருக்கின்றன.

வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் அலாஸ்காவில் நடந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் எதிர்பார்த்தபடியே உலகுக்கு வார்த்தை வாணவெடிகளைக் காட்டியது. ஆனால், முடிந்துவிட்ட அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பாரும் தாம்…

தனது 61 வது வயதில் தன்சானியாவின் ஜனாதிபதியாகும் ஷமியா சுலுகு ஹசன் நாட்டின் முதலாவது பெண் தலைவியாகிறார்.

“கொரோனாத் தொற்றுக்களெல்லாம் வெள்ளையர்களின் புரளி” என்று சாடி, அதற்காக நாட்டில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்து, தடுப்பு மருந்துகளையும் வேண்டாமென்று தடுத்து உலகெங்கும் தன்சானியாவின் பக்கம் கவனத்தைச் செலுத்தவைத்த ஜனாதிபதி ஜோன் மங்குபுலி…