உலகின் 20 வது பணக்காரர் ஜக் மா என்ன ஆனார்?

சுமார் 50 பில்லியன் டொலர் சொத்துக்களைக்கொண்ட சீனாவின் இரண்டாவது பணக்காரர் ஜக் மா உலகின் மிகப்பெரிய இணையத்தளமான அலிபாபா மற்றும் முதலீட்டு வங்கி அன்ட் ஆகியவற்றின் சொந்தக்காரர் என்னானார் என்ற கேள்விக்கு விடை…

உலகின் 20 வது பணக்காரர் ஜக் மா என்ன ஆனார்?

சுமார் 50 பில்லியன் டொலர் சொத்துக்களைக்கொண்ட சீனாவின் இரண்டாவது பணக்காரர் ஜக் மா உலகின் மிகப்பெரிய இணையத்தளமான அலிபாபா மற்றும் முதலீட்டு வங்கி அன்ட் ஆகியவற்றின் சொந்தக்காரர் என்னானார் என்ற கேள்விக்கு விடை…

நாடு தழுவிய பொது முடக்கத்தை ஐக்கிய ராச்சியம் மீண்டும் அறிவித்திருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன். ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது இதே மாதிரியான…

நாடு தழுவிய பொது முடக்கத்தை ஐக்கிய ராச்சியம் மீண்டும் அறிவித்திருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன். ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது இதே மாதிரியான…

வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு!

பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றம் ஒன்று வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ் (Julian Assange) அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது. அசாஞ்ஜின் உளப்பாதிப்பு நிலைமை…

தாய்லாந்தின் மீது பதுங்கியிருந்து பாய்கின்றன கொரோனா வைரஸ்கள்!

கொரோனாத் தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப்படாத தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மையான ஒன்று தாய்லாந்தைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் 2020 மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தாய்லாந்தின் எல்லைகள் வெளிநாட்டவர்களுக்கு மூடியிருந்தன. சுற்றுலாப் பயணிகளாலும் அவர்களுடைய வருகையாலும் தனது…

ஆப்பிழுத்த குரங்காகத் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை ஏற்கத் தொடர்ந்தும் மறுத்துவரும் டிரம்ப் தான் ஆரம்பித்த “வாக்குச் சீட்டுக்களைத் தவறாக எண்ணியிருக்கிறார்கள், திட்டமிட்டே போலி வாக்குகள் போடப்பட்டன” போன்ற குற்றச்சாட்டுக்களை கீறல் விழுந்த இசைத்தட்டுப்போலச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்….

குடியேற்றம் சம்பந்தமான அமைச்சராக இருந்த டென்மார்க்கின் பெண் அரசியல்வாதி கட்சித் தலைமையிலிருந்து விலகினார்.

சில வருடங்களுக்கு முன்னர் தனது கட்சிக்குள் மிகவும் பிரபலமாக இருந்து நாட்டின் குடியேற்றவாதிகள் பற்றிய அமைச்சராக இருந்த இங்கர் ஸ்டோய்பெர்க் 2016 இல் தனது முடிவுகளில் செய்த தவறொன்று அவரைப் பதவியிலிருந்து விலக்கியதுமன்றி,…

தனது பனிச்சறுக்கல் மையங்களைத் திறப்பதைப் பின்போட்டதாக இத்தாலி அறிவித்திருக்கிறது.

இத்தாலியிலிருக்கும் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் வருட ஆரம்பகாலங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு உலகப் பிரசித்தம் வாய்ந்தவை. அவ்விளையாட்டைச் சுற்றியுள்ள பொருளாதாரமே குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கிய வருமானந்தருபவையுமாகும்.   ஆனாலும் இத்தாலியில் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள ஐரோப்ப்பிய நாடுகளிலும்…

பர்ஸலோனா விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பட்ட பிரிட்டர்கள்!

பிரிட்டனின் குடியுரிமை கொண்ட (NIE) அடையாள அட்டைகளுடன் மாத்திரம் ஸ்பெயினுக்குப் பயணித்த பிரிட்டர்களை நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் ஞாயிறன்று பர்ஸலோனா விமான நிலையத்தில் நடந்திருக்கிறது.  லண்டன் ஹீத்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் சுற்றுப்பயணிகளுடன்…