210 மில்லியன் ஈரோ வென்ற சுவிஸ் அதிர்ஷ்டசாலி யார்?

ஈரோ மில்லியன் (Euro Millions) அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் பெரும் வெற்றிச் சாதனையாக 210 மில்லியன் ஈரோக்களை (230 மில்லியன் சுவிஸ் பிராங்) சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வென்றிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

210 மில்லியன் ஈரோ வென்ற சுவிஸ் அதிர்ஷ்டசாலி யார்?

ஈரோ மில்லியன் (Euro Millions) அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் பெரும் வெற்றிச் சாதனையாக 210 மில்லியன் ஈரோக்களை (230 மில்லியன் சுவிஸ் பிராங்) சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வென்றிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

“டிரம்ப் தனது வரிகள் பற்றிய விபரங்களை மாநில வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவேண்டும்,” என்றது உச்ச நீதிமன்றம்.

ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும் மாஜி ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மாநில நீதிமன்றங்களுக்கும் இடையே இடைவிடாது தொடர்ந்த ஒரு சிக்கலுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது. அதன்படி டிரம்ப் விரும்பியபடி தொடர்ந்தும் தனது…

“தடுப்பு மருந்து போட்டிருந்தாலும், இல்லையென்றாலும் பிரிட்டர்களை கிரீஸ் சுற்றுலாவுக்கு வரவேற்கிறது!”

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருந்தொற்று நிலைமை, நடவடிக்கைகள் பற்றிப் பேசத் தொலைத் தொடர்பு மூலம் சந்தித்த மாநாட்டில் கிரீஸின் சுற்றுலா அமைச்சர்  ஹரி தியோசாரிஸ் பிரிட்டர்கள் எல்லோரையும் தனது நாட்டில் சுற்றுலாவுக்கு வரவேற்றார்….

காணாமல் போன தனது மூத்த சகோதரி பற்றி ஆராயும்படி பிரிட்டன் பொலீசுக்கு எமிரேட்ஸ் அரசகுமாரியின் கடிதம்.

ஒரு வாரத்தின் முன்னர் சர்வதேச ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்ட எமிரேட்ஸ் அரசகுமாரி லத்தீபாவின் மறைவைப் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து அவரது நண்பர்கள் மூலமாக அவர் எழுதிய கடிதமொன்று பிரிட்டிஷ் பொலீசாரிடம்…

ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியில்லை என்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

பங்களாதேஷைப் பின்னணியாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஷமீமா பேகத்தின் கதை சர்வதேச ரீதியில் பிரபலமானது. பிரிட்டனிலிருந்து சென்று இஸ்லாமியக் காலிபாத்துக்காகப் போரிட்டு அங்கேயே மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கிறாள் ஷமீமா.  ஐரோப்பாவிலிருந்து சிரியா, ஈராக் போன்ற…

நைஜீரிய நகரமொன்றின் பெண்கள்பாடசாலையிலிருந்து மாணவிகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்தின் பின்பு மீண்டுமொரு நைஜீரியப் பாடசாலையில் ஆயுதத் தாக்குதல் நடத்திய குண்டர்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஜனபே என்ற நகரின் சிறுமியர் பாடசாலையில் நள்ளிரவில் நடந்த இந்தக் கடத்தலில்…

சீன மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சீனத் தலைவர் ஷீ யின்பிங் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.

1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் குறுகிய காலத்தில் வறுமை வெற்றிகொள்ளப்பட்டது ஒரு அதிசயம் என்று சரித்திரத்தில் பொறிக்கப்படும் என்று தனது பிரகடனத்தில் நாட்டின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கடந்த நாற்பது வருடங்களுக்கு…

விபத்தின் பின்னர் டைகர் வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றாமல் போகலாம், ஆனால், விபத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார்.

கோல்ப் விளையாட்டின் அதிசயப் பிறவி என்று விபரிக்கப்பட்ட டைகர் வூட்ஸ் அவ்விளையாட்டின் அதியுயர் வெற்றிகளைச் சந்தித்தவர். அதன் பின் தளர்வுற்று மீண்டும் திரும்பிவந்து வென்றவர். அதன் பின் உடல்நலக்குறைவால் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார். மீண்டும்…

ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட்டின் இராணுவ உயர் தளபதியைப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால், கோபமடைந்த இராணுவத்தினர் பிரதமர் பதவிவிலகவேண்டுமென்று கோருகிறார்கள். ஆர்மீனியாவின் பகுதியான நகானோ…