90 வீதம் பேர் ஊசி ஏற்றிய பிறகேஇயல்பு வாழ்வு திரும்ப சாத்தியம்!ஒக்ரோபருக்கு முன் வாய்ப்பில்லை. April 7, 2021 சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மே மாத நடுப் பகுதியில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர் மக்ரோனும் அதனை கோடிகாட்டி இருந்தார்….
90 வீதம் பேர் ஊசி ஏற்றிய பிறகேஇயல்பு வாழ்வு திரும்ப சாத்தியம்!ஒக்ரோபருக்கு முன் வாய்ப்பில்லை. April 7, 2021 சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மே மாத நடுப் பகுதியில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர் மக்ரோனும் அதனை கோடிகாட்டி இருந்தார்….
கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கெதிராக நியூசிலாந்தில் தண்டிக்கப்பட்டவர்களில் மாவோரிகள் அதிகமானோர். April 7, 2021 கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட கண்டிப்பான சட்டங்களை மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. அக்குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாட்டின் பழங்குடிகளான மாவோரியர்களின் எண்ணிக்கை கண்களை உறுத்துவது தவிர்க்க…
82 வயதான தனது பாட்டியைப் பராமரிக்கும் இளம் பெண் மொடர்னாவின் தடுப்பு மருந்தைப் பெறும் முதல் பிரிட்டிஷ்காரர். April 7, 2021 வயது முதிந்த தனது பாட்டியைக் கட்டணமின்றிப் பேணிவரும் ஏல் டெய்லர் தான் தொடர்ந்தும் தனது பாட்டியை இனிமேல் கவனித்துக்கொள்ள முடியும் என்ற சந்தோசத்துடன் இன்று தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டார். 24 வயதான இவர்…
ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள். April 7, 2021 நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில் தாக்குதல் நடாத்தியதுபோலவே ஒவெர்ரி நகரில்…
ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள். April 7, 2021 நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில் தாக்குதல் நடாத்தியதுபோலவே ஒவெர்ரி நகரில்…
உலக நாடுகளிலெல்லாம் நிறுவனங்களுக்கு மேல் விதிக்கப்படும் வரிகளுக்கு ஒரு பொது அடித்தளம் அமைக்க அமெரிக்கா பிரேரிக்கிறது. April 7, 2021 சமீபத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டுமான வேலைகள், சுற்றுப்புற சூழலுக்கான நடவடிக்கைகள், சமூக மாற்றங்களுக்காப் பெரும் தொகையொன்றைச் செலவழிக்கப் பிரேரித்திருக்கும் ஜோ பைடன் அரசு அதற்காகத் தனது நாட்டின் நிறுவனங்களுக்கு மீதான வரியை அதிகரிக்கவும்…
உலக நாடுகளிலெல்லாம் நிறுவனங்களுக்கு மேல் விதிக்கப்படும் வரிகளுக்கு ஒரு பொது அடித்தளம் அமைக்க அமெரிக்கா பிரேரிக்கிறது. April 7, 2021 சமீபத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டுமான வேலைகள், சுற்றுப்புற சூழலுக்கான நடவடிக்கைகள், சமூக மாற்றங்களுக்காப் பெரும் தொகையொன்றைச் செலவழிக்கப் பிரேரித்திருக்கும் ஜோ பைடன் அரசு அதற்காகத் தனது நாட்டின் நிறுவனங்களுக்கு மீதான வரியை அதிகரிக்கவும்…
சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது. April 7, 2021 கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 % பேர் தாம் பெரும்பாலும் தடுப்பூசிகளெதையும்…
அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்! April 6, 2021 இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…