நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும்.

திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள் நிறைந்து வழிந்து பலருக்கு இடமில்லாமலிருக்கிறது….

நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!

உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International Committee on Taxonomy of…

நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!

உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International Committee on Taxonomy of…

பின்லாந்துப் பிரதமர் நாட்டின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் காலைச்சாப்பாடு சாப்பிட்டதாகக் குற்றச்சாட்டு.

தனது சொந்தச் செலவையும், தனது உத்தியோகபூர்வமான செலவுகளையும் தெளிவாகப் பிரித்துக்கொள்ளவேண்டுமென்ற கோட்பாடுள்ள ஸ்கண்டினேவியாவில் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் தனது குடும்பத்தினருடன் காலையுணவை அரசின் செலவில் சாப்பிட்டு வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மாதாமாதம்…

பின்லாந்துப் பிரதமர் நாட்டின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் காலைச்சாப்பாடு சாப்பிட்டதாகக் குற்றச்சாட்டு.

தனது சொந்தச் செலவையும், தனது உத்தியோகபூர்வமான செலவுகளையும் தெளிவாகப் பிரித்துக்கொள்ளவேண்டுமென்ற கோட்பாடுள்ள ஸ்கண்டினேவியாவில் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் தனது குடும்பத்தினருடன் காலையுணவை அரசின் செலவில் சாப்பிட்டு வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மாதாமாதம்…

டென்மார்க்கை ஏமாற்றி, பாவித்து ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டது அமெரிக்கா.

தமது கூட்டுறவு நாடான டென்மார்க்கின் உதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் தமது நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளையே வேவு பார்த்திருக்கிறது NSA எனப்படும் அமெரிக்காவின் உளவுத்துறை. 2012 – 2014 வருடங்களுக்கிடையே நடந்திருக்கும் இந்த…

பாரிஸில் ஐயாயிரம் பேருடன் மாபெரும் இன்னிசை நிகழ்வு

பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு சனியன்று மாலை [29.05] நடைபெற்றது. பிரபல ‘இந்தோசீனா’ (Indochina) இன்னி…

இராணுவ ஆட்சியிலிருக்கும் மியான்மாரில் மக்கள் தமது பாதுகாப்புப் படையொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுமார் நான்கு மாதங்களாயிற்று மியான்மார் இராணுவம் தனது நாட்டின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களைக் கைதுசெய்துவிட்டுப் பதவியில் அமர்ந்து. நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தம்மைக் கொடுமைப்படுத்தும் இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்….

பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது.

கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளில் இருந்த…

பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது.

கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளில் இருந்த…