சாம்சுங் நிறுவனத்தின் உப அதிபர் ஜேய் Y. லீ சிறையிலிருந்து வெளியே வந்தார்.

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 202 இடத்திலிருந்தவர் சுமார் 11.4 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சாம்சுங்கின் உப அதிபர் ஜேய் Y. லீ. லஞ்ச ஊழல், ஏமாற்று மற்றும் வரி…

நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது.

உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம் பாடல்கள் கரோவாக்கே மையங்களில் பாடப்படுகின்றன….

இஸ்ராயேல் தனது வெளிவிவகாரக் காரியாலயமொன்றை மொரொக்கோவில் திறந்துவைத்தது.

மொரோக்கோவுக்கு முதன் முதலாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இஸ்ராயேலின் வெளிநாட்டமைச்சர் யாயிர் லபிட் “சரித்திர நிகழ்வு, மொரோக்கோ அரசுடன் இணைந்து இஸ்ராயேல் இங்கே ஒரு பிரதிநிதித்துவ காரியாலயத்தைத் திறந்திருக்கிறது,” என்று வியாழனன்று டுவீட்டினார்….

புற்றுநோய் , மலேரியா மருந்துகள்கோவிட் நோயாளரில் பரிசோதிப்பு. உலக சுகாதார அமைப்பின் முயற்சி.

கொரோனா வை கொரோனா வைரஸ் நோயின் தீவிர நிலையில் சிகிச்சை அளிப்பதற்குமூன்று மருந்து வகைகளைப் பரீட்சித்துப் பார்க்கின்ற மருத்துவப் பரிசோத னையை(clinical trial) உலக சுகாதார அமைப்பு தொடக்கியுள்ளது. மூன்று வகையான தீவிர…

இங்கிலாந்தில் சூட்டுச் சம்பவம்.சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு!

தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!! இங்கிலாந்தின் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள்…

இந்திய நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளை 90 மணிகளில் சுகமாக்கும் மருந்தொன்றைப் பரிசோதித்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், கோலாப்பூரில் இருக்கும் நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளைக் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. iSera Biologicals என்ற பெயருடைய இந்த நிறுவனத்தின் மருந்தானது அந்த நோயுள்ள ஒருவரை 72 – 90…

பிரிட்டனில் A-level பரீட்சை முடிவுகளுக்குப் பின் GCSE பரீட்சை முடிவுகள் வெளிவருகின்றன. விளைவுகள் என்ன?

பிரிட்டனில் ஜனவரியில் நடக்கவேண்டியிருந்த A-level, AS-level, GCSE பரீட்சைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணம் கொவிட் 19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது ஆகும். பரீட்சைகளே இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய A-level தகுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து சுமார்…

தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய நீதிமன்றம் 22 வருடங்கள் வரையிலான…

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு முன்னர்…

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு முன்னர்…