ருமேனியத் தூதுவராலயம் ஜெருசலேமுக்கு மாறுமா?

தெல்அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு   இஸ்ராயேலிலிருக்கும் ருமேனியத் தூதுவராலயத்தை மாற்றுவது பற்றி நாட்டின் பிரதமர் வியோரிகா டன்ஸிலா அறிவித்தால் ஒரு அரசியல் சிக்கல் உண்டாகி மோசமாகிக்கொண்டு வருகிறது. “வியோரிகா டன்ஸிலாவால் ருமேனியாவின் வெளிநாட்டுக் கொள்கையில்…

கத்தார் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பப்போவதில்லை!

கடந்த வாரம் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் தங்களது இராணுவத்தை சிரியாவுக்கு ஆயுத கடத்தலை அனுப்பவிரும்புவதாகச் சொல்லி அதையே கத்தாரும் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கா சிரியாவிலிருக்கும் தனது இராணுவத்தைத் திருப்பியெடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தபோது, அமெரிக்காவின்…

கத்தார் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பப்போவதில்லை!

கடந்த வாரம் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் தங்களது இராணுவத்தை சிரியாவுக்கு ஆயுத கடத்தலை அனுப்பவிரும்புவதாகச் சொல்லி அதையே கத்தாரும் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கா சிரியாவிலிருக்கும் தனது இராணுவத்தைத் திருப்பியெடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தபோது, அமெரிக்காவின்…

ஆறு வருடங்களுக்குப் பின்பு திரும்பி வந்த இருதயம்

அயர்லாந்தின் முதலாவது பேராயர் லோரன்ஸ் ஓடூல் 1180 இல் பிரான்ஸில் இறந்தபின்பு அவரது இருதயம் அயர்லாந்துக்குக் கொண்டுவரப்பட்டது. அயர்லாந்தின் பாதுகாவலராகக் கருதப்படும் அவரது இருதயம் கிறீஸ்து ராஜா தேவாலயத்தில் பவுத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது….

ஆறு வருடங்களுக்குப் பின்பு திரும்பி வந்த இருதயம்

அயர்லாந்தின் முதலாவது பேராயர் லோரன்ஸ் ஓடூல் 1180 இல் பிரான்ஸில் இறந்தபின்பு அவரது இருதயம் அயர்லாந்துக்குக் கொண்டுவரப்பட்டது. அயர்லாந்தின் பாதுகாவலராகக் கருதப்படும் அவரது இருதயம் கிறீஸ்து ராஜா தேவாலயத்தில் பவுத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது….

இத்தாலியில் எப்போ அரசு அமையும்?

இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும்…

இத்தாலியில் எப்போ அரசு அமையும்?

இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும்…

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ]…

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ]…

2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?

வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள். நிலைமை உடனடியாகச் சீரடையும் என்ற…