சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை…

சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை…

உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெண் யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். முதற்கட்டமாக தலைசிறந்த 50 ஆசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்த யசோதை செல்வக்குமாரன்…

பத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்

பிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை நிறைவு நாளை வரும் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி மாசி மாதம் வெகுவிமரிசையாக…

Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி

Dartford அறிவியற் கழக இல்ல விளையாட்டுப்போட்டிகள் இந்த வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் திகதி நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கலாசார பாரம்பரிய அம்சங்களை…

கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்று கூடல்

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் kilipeople என்ற அமைப்பினரால் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில்…

“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது. கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற…

“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது. கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற…

ஹாட்லியின் நாத விநோதம் 2019

ஹாட்லிக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வருடாவருடம் பிரமாண்டமாக வழங்கும் நாத விநோதம் அரங்க நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நாத விநோதம் 2019 இசையும் நவீன நடனமும்…

ஹாட்லியின் நாத விநோதம் 2019

ஹாட்லிக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வருடாவருடம் பிரமாண்டமாக வழங்கும் நாத விநோதம் அரங்க நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நாத விநோதம் 2019 இசையும் நவீன நடனமும்…