கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி  கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி]…

கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி  கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி]…

சென்னையில் சுவாசிக்கும் காற்று கடந்த வருடத்தை விடச் சுத்தமாகியிருக்கிறது.

கடந்த வருடத்தில் சென்னையின் காற்றுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் அதன் தரம் மேன்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தை விடவும் மாசு குறைவாக இருப்பதாகவும் தெற்கு ஆசிய கிரீன்பீஸ் அமைப்பின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுவாசத்தை நச்சாக்கும் PM 2.5…

குவீன்ஸ்லாந்தையும், நியூ சவுத் வேல்ஸையும் மழையும் வெள்ளமும் தாக்கப்போவதாக எச்சரிக்கை.

ஆஸ்ரேலியாவில் பரவிய கொவிட் 19 கட்டுப்பாடுகளால் மூடி வைக்கப்பட்டிருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் எல்லைகளைத் திறந்துவைத்த ஒரு வார காலத்தில் அப்பகுதியை மீண்டும் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஆபத்து நெருங்குவதாகக் குறிப்பிட்டு மூட ஆரம்பிக்கிறார்கள்….

குவீன்ஸ்லாந்தையும், நியூ சவுத் வேல்ஸையும் மழையும் வெள்ளமும் தாக்கப்போவதாக எச்சரிக்கை.

ஆஸ்ரேலியாவில் பரவிய கொவிட் 19 கட்டுப்பாடுகளால் மூடி வைக்கப்பட்டிருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் எல்லைகளைத் திறந்துவைத்த ஒரு வார காலத்தில் அப்பகுதியை மீண்டும் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஆபத்து நெருங்குவதாகக் குறிப்பிட்டு மூட ஆரம்பிக்கிறார்கள்….

கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா?

தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம் அறிந்து பெரும் கூட்டம் நெரித்தடித்துக்கொண்டு…

கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா?

தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம் அறிந்து பெரும் கூட்டம் நெரித்தடித்துக்கொண்டு…

இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.

தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி நெதர்லாந்து…