மாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி!

ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸின் துருப்பினர் பயணம் செய்த இராணுவ வாகனம் ஒன்று கண்ணியில் சிக்கியதில் படைவீரர்கள் மூவர் உயிரிழந்தனர். இத்தகவலை பிரான்ஸ் அதிபர் மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது. மாலியின் ஹொம்போறி (Hombori)…

இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000  Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே மோசமாக கொவிட் 19…

இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000  Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே மோசமாக கொவிட் 19…

நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த பெண்கைதியின் மரண தண்டனை அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

17 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வருடம் ஜூலை மாதம் மரணதண்டனைகளை நிறைவேற்ற மீண்டும் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் 10 மரண தண்டனைகளை இதுவரை நிறைவேற்றியுள்ளன. ஆண் குற்றவாளிகளே இதுவரை…

நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த பெண்கைதியின் மரண தண்டனை அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

17 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வருடம் ஜூலை மாதம் மரணதண்டனைகளை நிறைவேற்ற மீண்டும் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் 10 மரண தண்டனைகளை இதுவரை நிறைவேற்றியுள்ளன. ஆண் குற்றவாளிகளே இதுவரை…

நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.

மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்துவிடவேண்டுமென்பது அவர்களது…

நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.

மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்துவிடவேண்டுமென்பது அவர்களது…

லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். வரவிருக்கும் அமெரிக்க…

லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். வரவிருக்கும் அமெரிக்க…

வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை.

கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய…