விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி ஆங்காங்கே செயற்கைக் கோள்களை நிறுத்தி வைக்கும் டாக்சி சேவையை பங்களூர் நிறுவனம் ஆரம்பிக்கிறது.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெவ்வேறு காரணத்துக்காக அனுப்புவதிலிருக்கும் தற்போதைய செலவைக் குறைக்கும் எண்ணத்திலேயே orbital transfer vehicle [OTV] என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறது பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் [Bellatrix Aerospace] என்ற பங்களூர் நிறுவனம்.  விண்வெளியில்…

“பதவியிலிருந்து இறங்கிய ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டங்களை மதித்தாரா என்று நீதிமன்றம் விசாரிக்கலாம்!” – அமெரிக்க செனட் சபை.

“புது வருடத்தன்று தற்கொலை செய்து இறந்துபோன எனது மகனை ஜனவரி 5ம் திகதி அடக்கம் செய்தேன். 6ம் திகதியன்று எனது மகளும் அவளது கணவனும் அந்த வேதனையான வாரத்தில் என்னுடன் அருகிலிருக்க, நான்…

கழுத்தில் டை கட்டாமல் வந்த உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காத நியூசிலாந்து.

ரவீரி வைதிதி என்ற மாவோரி இனத்தைச் சேர்ந்த நியூசிலந்துப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற விவாத நேரத்தில் பங்கெடுக்க முயன்றபோது அவர் கழுத்தில் டை கட்டியிருக்கவில்லை என்ற காரணத்தால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பதிலாக அவர்…

கழுத்தில் டை கட்டாமல் வந்த உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காத நியூசிலாந்து.

ரவீரி வைதிதி என்ற மாவோரி இனத்தைச் சேர்ந்த நியூசிலந்துப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற விவாத நேரத்தில் பங்கெடுக்க முயன்றபோது அவர் கழுத்தில் டை கட்டியிருக்கவில்லை என்ற காரணத்தால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பதிலாக அவர்…

ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி அல்லது கட்சிக்காரரின் கையகப்படுத்திவரும் ஹங்கேரியின்…

மர்மமான வகையில் சிலே கடற்கரையொன்றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் கரையில் இறந்துபோயிருந்தன.

சிலே நாட்டின் பியோபியோ பிராந்தியத்திலிருக்கும் ஹொர்கூனெஸ் கடற்கரை பல்லாயிரக்கணக்கான இறந்துபோன மீன்களால் மறைந்திருந்ததன் காரணம் என்னவாக இருக்கலாமென்று பலரும் யோசிக்கிறார்கள். அப்பட்குதிக் கடல் நீரில் வெம்மை மாறுதல் ஏற்பட்டு அது இருக்கலாமா என்று…

அமெரிக்க செனட் சபையில் இன்று அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத் கலவரத்துக்காகத் டிரம்பைத் தண்டிக்கலாமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியைத் தண்டிக்க விசாரணை நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்கிறார்கள் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள். ஜனவரி 06 இல் சில நூறு பேர் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து…

பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வே நீதிமன்றமொன்று உதோயாப் படுகொலைகளின் ஞாபகச்சின்னத்தை வைக்கப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.

2011 ஜூலை 22 நோர்வேயின் சரித்திரத்தில் மறக்கமுடியாத படுகொலைகள் நடந்த தினம். ஒரே நாளில் ஒரேயொருவன் 77 உயிர்களைப் பறித்தெடுத்தான். ஒஸ்லோவுக்கு அருகே உதோயா தீவில் நடந்த அந்தப் படுகொலைகளின் ஞாபகச் சின்னத்தை…

உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.

உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன….

தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.

தன்னிடம் வேலை செய்பவர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியங்களும், பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்துவரும் ஏரீஸ் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஸொகான் ரோய் விரைவில் தொழிலாளிகளின் மனைவியருக்கும் மாதாமாதம் ஒரு தொகையைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஷார்ஜாவை…