தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா.

உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது. பெப்ரவரி – மார்ச் மாதங்களில்…

இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகளின் எல்லைகளை…

இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகளின் எல்லைகளை…

“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய அரசு இரண்டு தடுப்பு மருந்துகளைத்…

“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய அரசு இரண்டு தடுப்பு மருந்துகளைத்…

பிரான்ஸில் ஏப்ரல் ஈஸ்டருக்கு முன்னர் உணவகங்கள் திறக்கப்படா!

நீண்ட பெரும் முடக்கத்துக்குள் சிக்கி இருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் எதிர்வரும் ஏப்ரல் வரை திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸில் வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில்…

பிரான்ஸில் ஏப்ரல் ஈஸ்டருக்கு முன்னர் உணவகங்கள் திறக்கப்படா!

நீண்ட பெரும் முடக்கத்துக்குள் சிக்கி இருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் எதிர்வரும் ஏப்ரல் வரை திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸில் வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில்…

பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும்…

சாதாரண முகக்கவசம் போதாது FFP2 முகக்கவசங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! – பவரியா மாநிலம், ஜேர்மனி

உலகின் பல நாடுகளிலும் முழுவதுமாகவோ, பகுதி பகுதியாகவே முகக்கவசங்கள் அணிதல் என்பது கட்டாயம், அவசியம் என்ற நிலை உண்டாகிவிட்டது. கொரோனாப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசங்கள் தனியாக எந்த ஒரு முக்கிய பங்கையும் பெற்றிருக்கவில்லையென்று…

பிரான்ஸில் புதிய வைரஸ் மார்ச் மாதமே தீவிரமாகும்!தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்

தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம். பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de…