மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். August 16, 2021 பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில்…
இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை. August 16, 2021 திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம்…
இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை. August 16, 2021 திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம்…
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு. August 15, 2021 கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது.அந்த…
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு. August 15, 2021 கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது.அந்த…
இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்! August 15, 2021 வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர். முன்னேற்பாடாக அடுத்த…
இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்! August 15, 2021 வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர். முன்னேற்பாடாக அடுத்த…
கொவிட் 19 சான்றிதழ், பயணங்கள், பொது இடங்களில் கட்டாயம் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது. August 14, 2021 செப்டம்பர் மாதம் 15 திகதி முதல் நாட்டில் கொவிட் 19 சான்றிதழ்கள் பொது இடங்கள் பலவற்றிலும் அவசியம் என்று சிறீலங்கா அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. சில நாடுகளில் போன்று ஒரு தடுப்பூசி மட்டுமல்ல…
ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா? August 13, 2021 ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றியஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப்பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப் பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத் தாதி ஒருவரை விசாரணை செய்ததன் மூலம்…
புற்றுநோய் , மலேரியா மருந்துகள்கோவிட் நோயாளரில் பரிசோதிப்பு. உலக சுகாதார அமைப்பின் முயற்சி. August 13, 2021 கொரோனா வை கொரோனா வைரஸ் நோயின் தீவிர நிலையில் சிகிச்சை அளிப்பதற்குமூன்று மருந்து வகைகளைப் பரீட்சித்துப் பார்க்கின்ற மருத்துவப் பரிசோத னையை(clinical trial) உலக சுகாதார அமைப்பு தொடக்கியுள்ளது. மூன்று வகையான தீவிர…