இந்திய நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளை 90 மணிகளில் சுகமாக்கும் மருந்தொன்றைப் பரிசோதித்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், கோலாப்பூரில் இருக்கும் நிறுவனமொன்று கொவிட் 19 நோயாளிகளைக் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. iSera Biologicals என்ற பெயருடைய இந்த நிறுவனத்தின் மருந்தானது அந்த நோயுள்ள ஒருவரை 72 – 90…

பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.

நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு அவ்வியாதி தினசரி தொற்றிவருவதாகப் புள்ளிவிபரங்கள்…

இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம் பேர் ஓரிரு மாதங்களில் அங்கே…

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப் பாஸையும் எதிர்த்து நடைபெற்று வரும்…

இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.

பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே பங்குபற்ற, நுழைய அனுமதி கொடுக்கப்படும்…

நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் மருத்துவமனைகளில் ஏற்கனவே இடமில்லாத…

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார். அத்துடன் உலகின் வறிய நாடுகளுக்குத்…

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது….

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக,…

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக,…