நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும். June 1, 2021 திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள் நிறைந்து வழிந்து பலருக்கு இடமில்லாமலிருக்கிறது….
நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்! June 1, 2021 உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International Committee on Taxonomy of…
நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்! June 1, 2021 உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International Committee on Taxonomy of…
பாரிஸில் ஐயாயிரம் பேருடன் மாபெரும் இன்னிசை நிகழ்வு May 31, 2021 பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு சனியன்று மாலை [29.05] நடைபெற்றது. பிரபல ‘இந்தோசீனா’ (Indochina) இன்னி…
பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது. May 31, 2021 கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளில் இருந்த…
பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது. May 31, 2021 கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளில் இருந்த…
புதியதொரு கொரோனாத் திரிபு வியட்நாமில் முதல் தடவையாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. May 29, 2021 வியட்நாம் மருத்துவசாலையொன்றில், சமீபத்தில் புதிய திரிபடைந்த கொரோனாக் கிருமி ரகமொன்றை அடையாளங் கண்டிருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நுகியன் தனா லோங் தெரிவித்திருக்கிறார். அது இந்திய, பிரிட்டிஷ் திரிபுகளிரண்டையும் ஒன்றிணைத்து உருவாகியிருப்பதாக…
கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு. May 28, 2021 பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது. கோடை விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடுவதற்காகப் பலரும் தடுப்பூசி…
சாதாரண வாழ்வு நிலைக்குத் திரும்பிச் செல்ல ஐந்து படிகளைக் கடக்கத் தயாராகிறது சுவீடன். May 28, 2021 தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ஐந்து படிகளில் கடக்க சுவீடன் திட்டமிட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதலாவது படியாக கட்டடங்களுக்குள் 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில் 500 பேரும் கூடலாம் என்று…
தாய்லாந்து அரசின் கொவிட் 19 தடுப்பு மருந்துத் திட்டத்தை மறைமுகமாக அரசகுடும்பமே கண்டிக்கிறதா? May 28, 2021 தாய்லாந்தில் கொரோனாத்தொற்றுக்கள் மூன்றாவது அலையாகப் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று பல தடவைகள் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பொதுவாகவே அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை அரசு…