ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸெயைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகத்…

ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன்.

அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர்…

ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன்.

அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர்…

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர் மறைந்தார்.

ஜோர்ஜ் பி.ஷுல்ட்ஸ் 1982 – 1989 காலத்தில் ரொனால்ட் ரீகனின் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். 100 வயதான அவர் கலிபோர்னியாவில் இறந்துவிட்டதாக அறிவ்க்கப்படுகிறது. ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ரிச்சார்ட் நிக்ஸனின் அரசாங்கத்தில்…

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர் மறைந்தார்.

ஜோர்ஜ் பி.ஷுல்ட்ஸ் 1982 – 1989 காலத்தில் ரொனால்ட் ரீகனின் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். 100 வயதான அவர் கலிபோர்னியாவில் இறந்துவிட்டதாக அறிவ்க்கப்படுகிறது. ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ரிச்சார்ட் நிக்ஸனின் அரசாங்கத்தில்…

ஆஸ்திரியாவில் பிறந்து 10 வருடங்கள் வளர்ந்த மூன்று சிறுமிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதால் கூட்டணி அரசு பிளக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆர்மீனியா, ஜோர்ஜியா நாடுகளைச் சேர்ந்த 12 வயதைச் சுற்றிய மூன்று சிறுமிகளும் அவர்களுடைய குடும்பங்களும் ஆஸ்திரியாவுக்கு வந்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது. 2019 இல் ஏழு வருட காலத்துக்கு அவர்களுடைய அகதி விண்ணப்பங்களை…

நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர்.

இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.  அதையடுத்து ஞாயிறன்று இரவு…

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கிறது.

மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மியான்மார் இராணுவத்தை மீறி யங்கொன் நகரில் திரண்டு தாம் தெரிந்தெடுத்த அரசிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். “1988 இல் இராணுவம்…

ஜோ பைடனின் ஈரானுக்கான பிரத்தியேக தூதுவர் ஈரானில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்ததையடுத்து யேமனுக்கான பிரத்தியேக இராஜதந்திரி மார்ரின் கிரிபித் தெஹ்ரானுக்குப் பயணமாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. தனது விஜயத்தின்  போது கிரிபித் ஈரானிய உயர்மட்ட…

கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் ஈகுவடோரில் தேர்தல் நடக்கிறது.

நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும் ஈகுவடோரில் இன்று தேர்தல் நடாத்தப்படுகிறது. வாக்களிக்கவிருக்கு நாட்டின் 13 மில்லியன் பேர் ஒவ்வொருவராக வாக்குச் சாவடிக்குள் நுழையவேண்டும், தம்முடனே அவர்கள் பேனாவை எடுத்துவரவேண்டும் என்று…