கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில் சனியன்று தமது எதிர்ப்பைக் கலவரமற்ற…

கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில் சனியன்று தமது எதிர்ப்பைக் கலவரமற்ற…

புற்றுநோயுடன் ஐந்து வருடங்களாகப் போராடிய குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பின்க்ஸ் மரணமடைந்தார்.

1976 இல் மொன்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கம் வென்றவர் லியோன் ஸ்பின்க்ஸ். நீண்ட காலமாக வெவ்வேறு புற்றுநோய்களுடன் போராடி வந்த அவர் 05.02 வெள்ளியன்று 76 வயதில்…

இமாலயப் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவால் 150 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு.

இந்தியாவின் பகுதியிலிருக்கும் இமாலயாவில் உத்தர்காண்டில் தபொவான் பனிமலையிலிருந்து உடைந்த பகுதி அருகே ஓடும் டௌலிகங்கா நதியின் அணைக்கட்டொன்றில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனருகே இருக்கும் கிராமமான ரேனியிலிருக்கும் கட்டடங்கள் பலவற்றை அது அடித்துச்…

கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டும் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதித்தது பிரிட்டன்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக ஐக்கிய ராச்சிய அரசு ஒரு நிலக்கீழ் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதி கொடுத்திருக்கிறது. 2015 ம் ஆண்டில் கெல்லிங்லே கொல்லியரி என்ற இதே போன்ற நிலக்கரிச்…

சஹாராவிலிருந்து வரும் புயலால் பிரான்ஸில் மணல் மழை பொழிவு?வானம் மஞ்சள் நிறமாகக் காட்சி.

பிரான்ஸின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மணல் மழை(“pluies sableuses”) பொழியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபிரிக்காவின் சஹாராவில் இருந்து மத்தியதரைக் கடலைத் தாண்டி வீசும் சிரோக்கோ(Sirocco) என்ற வரண்ட கடும் புயல்…

போர்தோ நகரில் காஸ் வெடிப்பு! பலர் காயம், ஒருவரை காணோம்

போர்தோ நகரின் மத்தியில் இன்று காலை கேட்ட பெரும் வெடியோசை பலரையும் படுக்கையில் இருந்து எழுந்தோட வைத்துள்ளது.என்ன நடந்தது என்பது தெரியாமல் பலரும் தெருவுக்கு ஓடினர். பிரான்ஸின் தென் மேற்குத் துறைமுக நகரமான…

வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸில் இறந்த தாயின் சடலத்துடன்பல வாரங்கள் வசித்த மகன்!

வீட்டில் உயிரிழந்த தனது வயோதிபத் தாயாரது சடலத்துடன் பல வாரங்கள் வசித்துவந்த நபர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். பாரிஸ் புறநகரான வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸ் (Villeneuve-Saint-Georges) பகுதியில் இந்தச் சம்பவம் இடம்…