பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. February 16, 2021 பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. இக்குற்றம் 2018…
நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம் February 16, 2021 மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காரணம் போலந்தின் நீதிமன்றம் அரசியல்…
அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது. February 16, 2021 கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக் கட்சியின் நான்ஸி பெலோசியால் முன்வைக்கப்பட்டிருக்கும்…
ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது. February 16, 2021 வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச் சட்டபூர்வமான குடியுரிமைகளைக் கொடுப்பதாக கொலம்பியா…
துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள். February 16, 2021 துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை வளைத்துக் கைதுசெய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அக்கட்சி…
இரகசியமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெருவின் வெளிவிவகார அமைச்சர் பதவி விலகினார். February 15, 2021 கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதில் பெரு நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் செய்த முறைகேடுகள் வெளியாகி நாட்டை அதிரவைத்திருக்கின்றன. அப்படியாக ஜனவரியிலேயே எல்லோருக்கும் முதல் இரகசியமாக முதலாவது ஊசியைப் போட்டுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர்…
மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர். February 15, 2021 மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து கீழே போட்டார்கள். பின்னர் ஹெலிகொப்டர்…
பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களை தூசு தட்டி மீண்டும் பாவிக்க ஆரம்பிக்கிறது அமெரிக்கா. February 15, 2021 சீனாவைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலை தளம்பும் நிலையால் அமெரிக்கா தனது போர்த் திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது அதி நவீன F 35 போர் விமானங்களையெல்லாம் குவாமில் கட்டப்பட்ட நவீன விமானத்தளத்தில்…
பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களை தூசு தட்டி மீண்டும் பாவிக்க ஆரம்பிக்கிறது அமெரிக்கா. February 15, 2021 சீனாவைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலை தளம்பும் நிலையால் அமெரிக்கா தனது போர்த் திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது அதி நவீன F 35 போர் விமானங்களையெல்லாம் குவாமில் கட்டப்பட்ட நவீன விமானத்தளத்தில்…
கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது. February 15, 2021 டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…