முதலாவது டுவீட் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தை ஆரம்பித்த ஜக் டோர்ஸி 2006 மார்ச் 21 ம் திகதி ”just setting up my twttr” என்ற டுவீட்டை அனுப்பி இன்று உலகெங்கும் பிரபலமாக இருந்து அந்த ஊடகத்தை…

“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய டுவிட்டர் தவறியதால் இனிமேல் அந்தச்…

“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய டுவிட்டர் தவறியதால் இனிமேல் அந்தச்…

“இந்தியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும்”, என்று எச்சரிக்கும் அமைச்சர்!

இந்திய அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு சுமார் 1,100 கணக்குகளை மூடிவிட மறுத்த டுவிட்டரைக் கண்டித்திருக்கிறார் இந்திய தொலைதூரத் தொழில்நுட்ப அமைப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். குறிப்பிட்ட அந்தக் கணக்குகளின் மூலம் நடந்துவரும் விவசாயிகள்…

இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.

உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களை எதிர்கொண்டு நாட்டின் விவசாய…

பாராளுமன்ற தில்லுமுல்லுகளின் பின்னர் டுவிட்டரில் மென்மையாகப் பேசியது டிரம்ப் தானா?

சில நாட்களுக்கு முன்னர் வாஷிங்டனில் டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பேரணிக்கு அழைத்து அவர்களைத் திரண்டெழுந்து போராடும்படி உசுப்பி விட்டதன் பின்னர் அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும் களேபரத்தில் ஈடுபட்டது தெரிந்ததே. விளைவுகளைக்…

பாராளுமன்ற தில்லுமுல்லுகளின் பின்னர் டுவிட்டரில் மென்மையாகப் பேசியது டிரம்ப் தானா?

சில நாட்களுக்கு முன்னர் வாஷிங்டனில் டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பேரணிக்கு அழைத்து அவர்களைத் திரண்டெழுந்து போராடும்படி உசுப்பி விட்டதன் பின்னர் அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும் களேபரத்தில் ஈடுபட்டது தெரிந்ததே. விளைவுகளைக்…

“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மன்ஸூரி அவேஷ்…

“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மன்ஸூரி அவேஷ்…