டிசம்பர் 27 ம் திகதி சுவீடன் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கிறது.

நாட்டு மக்களெல்லாருக்கும் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும், அவை நாட்டின் வயது வந்தவர்கள் எல்லோருக்கும் கோடை 2021 க்கு முன்னர் கொடுக்கப்படுமென்றும் சுவீடன் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் இன்று…

மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம்…

மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம்…

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம் முழுவதையும் நோக்கினால் வருடத்தின் சராசரியாக…

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம் முழுவதையும் நோக்கினால் வருடத்தின் சராசரியாக…

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11 பேரைத் துருக்கிய இரகசியப் பொலீஸ்…

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11 பேரைத் துருக்கிய இரகசியப் பொலீஸ்…

விரைவில் பாவனைக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்புமருந்தினால் மோசமான பக்கவிளைவுகள் உண்டாகினால் அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் – சுவீடன்.

“சகல குடிமக்களும் கொவிட் 19 க்கான தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் விளைவுகளுக்குப் பயந்து எவரும் அதைப் போட்டுக்கொள்ளாமலிருக்கும் நிலைமை உண்டாகலாகாது. மருந்து நிறுவனங்களின் காப்புறுதி, அரச ஆரோக்கிய…