சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம் விஜயம் செய்ய வந்திருந்த ஹமீத்…

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.

ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அத்தீர்மானத்தை போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்….

வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய உணர்வுகள் அவ்விரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே…

புகையிரதமொன்று மேடைக்கு வரமுன்னர் எப்படித் தயாராகிறது?

உலகின் இயந்திரமயமாக்கல் காலத்தின் அடையாளமாக நீராவியால் இயக்கப்படும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். அவ்வியந்திரங்களிலொன்றுதான கரிக்கோச்சி, சிக்கு புக்கு ரயில் என்றெல்லாம் செல்லமாகக் குறிப்பிடப்படும் புகையிரதம். புகையைக் கக்கிக்கொண்டு, க்க்கூஊஊஊ என்று ஊளையிட்டபடி புகையிரதங்கள் ஓடுவதை…

சுவீடன் என்ற நாடே இல்லாத காலத்தில், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இந்தச் செப்புச் சுரங்கத்தின் கதை.

இந்தப் பிரதேசம் முழுவதுமே அடர்ந்த காடாக இருந்த காலம் அது. ஆங்காங்கே சிறு விவசாயிகளும், இடையர்களும் இங்கே வாழ்ந்தார்கள். ஆடுகளை வளர்த்த ஒரு இடையன் தான் இந்தச் செப்புச் சுரங்கத்தின் முன்னோடி என்று…

சாதாரண வாழ்வு நிலைக்குத் திரும்பிச் செல்ல ஐந்து படிகளைக் கடக்கத் தயாராகிறது சுவீடன்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ஐந்து படிகளில் கடக்க சுவீடன் திட்டமிட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதலாவது படியாக கட்டடங்களுக்குள் 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில் 500 பேரும் கூடலாம் என்று…

தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு.

கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று…

சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில்…

நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது.

சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது சட்டம். அந்த நாட்களைத்…

கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.

குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் சமூகங்களால் அப்படிப்பட்ட…