வடக்கின் திறந்த மட்ட செஸ் போட்டி- முதலிடம் வென்ற யாழ் இந்து மாணவன் ரிசிகரன்

தேசியமட்டத்தில் இணைய வழி செஸ் போட்டியில் திறந்த மட்ட போட்டியில் வடக்கின் வெற்றியாளராக, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ரிசிகரன் சிவாஸ்கரன் சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றி யாழ் இந்துக்கல்லூரிக்கு தங்கப்பக்கத்தை கொண்டுவந்திருக்கும் அதேவேளை வடக்கிலிருந்து…

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூடிக் கிடப்பதையும்…

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார். நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து இருந்து வரும் எந்த விமானங்களும்…

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார். நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து இருந்து வரும் எந்த விமானங்களும்…

சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர்

சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள…

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத…