பாரிஸில் “பறக்கும் டாக்சி” சேவை, பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!

பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு…

பாரிஸில் “பறக்கும் டாக்சி” சேவை, பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!

பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு…

பாரிஸ் கழிவு நீரில் வைரஸ் செறிவு 50 வீதமாக அதிகரிப்பு! மேயர் கவலை

பாரிஸ் பிராந்தியத்தில் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கிருமியின் செறிவு மூன்று வாரங்களில் 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதன் அறிகுறி அது என்று அஞ்சப்படுகிறது….

பாரிஸ் கழிவு நீரில் வைரஸ் செறிவு 50 வீதமாக அதிகரிப்பு! மேயர் கவலை

பாரிஸ் பிராந்தியத்தில் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கிருமியின் செறிவு மூன்று வாரங்களில் 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதன் அறிகுறி அது என்று அஞ்சப்படுகிறது….

பாரிஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்!!

“இங்கிலிஷ் வைரஸ்”என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது. பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் Martin Hirsch  இத்தகவலை “பிரான்ஸ்…

பிரெக்ஸிட் நடைமுறையின் எதிரொலி லண்டன் ரயில் பயணிகளிடம் நேற்று பாரிஸில் சுங்கப் பரிசோதனைகள்!

புத்தாண்டுடன் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு நேற்று முதலாவது ஈரோஸ்ரார் (Eurostar) ரயில் லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்தது. நேற்றுப் பகல் 12.49 மணிக்கு பாரிஸ் கார்-து-நோட் (Gare du…

பாரிஸில் இன்றிரவு ஊரடங்கை இறுக்குவதற்காக 200 மெற்றோ ரயில் நிலையங்கள் மூடல்.

பாரிஸைப் பொறுத்தவரை இன்றைய இரவு வழமையான புத்தாண்டு இரவுகள் போன்று இருக்காது. ஈபிள் கோபுரப் பகுதியில் இரவிரவாக நடக்கும் இன்னிசைக் களியாட்டங்கள்,கண்கவர் வாணவேடிக்கைகள் எதுவும் இந்தமுறை இல்லை. எலிஸே மாளிகையில் இருந்து அதிபர்…

மனைவியுடன் சேர்த்து வீட்டை எரித்த கணவன் சுட்டதில் 3 பொலீஸார் பலி!

குடும்ப வன்முறை ஒன்றில் தலையிடச் சென்ற பொலீஸ் ஜொந்தாம் வீரர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.நான்காவது வீரர் படுகாயமடைந்துள்ளார். பிரான்ஸின் மத்திய Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் Puy-de-Dôme என்ற இடத்தில் நள்ளிரவு தாண்டி…

மனைவியுடன் சேர்த்து வீட்டை எரித்த கணவன் சுட்டதில் 3 பொலீஸார் பலி!

குடும்ப வன்முறை ஒன்றில் தலையிடச் சென்ற பொலீஸ் ஜொந்தாம் வீரர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.நான்காவது வீரர் படுகாயமடைந்துள்ளார். பிரான்ஸின் மத்திய Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் Puy-de-Dôme என்ற இடத்தில் நள்ளிரவு தாண்டி…

பிரெஞ்ச் கேலிச்சித்திரச் சஞ்சிகைப் பத்திரிகைக் காரியாலக் கொலைகள் செய்தவர்களுக்கான தண்டனைகள் இன்று அறிவிக்கப்படும்!

2015 ம் ஆண்டு பாரிஸிலிருக்கும் சார்ளி எப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்கிக் கொலைகள் செய்த தீவிரவாதிகள் மீதான வழக்கில் இன்று [16.12] தீர்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. தமது மதத்தின் இறைதூதர் முஹம்மதுவைச் சஞ்சிகையின்…