எதிரணி வீரரும் மனங்கோணாத படி எம் வெற்றியை பெறுவது சிறப்பு – மூத்த விளையாட்டுவீரர் திரு.ராஜேஸ்வரன்

ஒரு விளையாட்டில் எதிரணி வீரர்களும் மனங்கோணாத படி நாம் வெற்றியை தனதாக்குவோமாயின் அதுவே விளையாடின் மூலம் எம் வாழ்வுக்காக எடுத்துச்செல்லும் நற்பணபாக அமையும் என்று அகில இலங்கை ரீதியில் பிரகாசித்த யாழ்மாவட்ட மூத்த…

எதிரணி வீரரும் மனங்கோணாத படி எம் வெற்றியை பெறுவது சிறப்பு – மூத்த விளையாட்டுவீரர் திரு.ராஜேஸ்வரன்

ஒரு விளையாட்டில் எதிரணி வீரர்களும் மனங்கோணாத படி நாம் வெற்றியை தனதாக்குவோமாயின் அதுவே விளையாடின் மூலம் எம் வாழ்வுக்காக எடுத்துச்செல்லும் நற்பணபாக அமையும் என்று அகில இலங்கை ரீதியில் பிரகாசித்த யாழ்மாவட்ட மூத்த…

“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை…

6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021

நேற்று மாலை (26 .12 .2020)  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே…

ஹாட்லி,மெதடிஸ்த பெண்கள், மானிப்பாய் மகளிர், அதிபர் பதவி வெற்றிடம் – கோரப்படும் விண்ணப்பங்கள்

யாழ் மாவட்ட 1 AB தர பாடசாலைகளில் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி,மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி…

ஹாட்லி,மெதடிஸ்த பெண்கள், மானிப்பாய் மகளிர், அதிபர் பதவி வெற்றிடம் – கோரப்படும் விண்ணப்பங்கள்

யாழ் மாவட்ட 1 AB தர பாடசாலைகளில் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி,மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி…

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி 2020 ஆம் ஆண்டான நேற்று…

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி 2020 ஆம் ஆண்டான நேற்று…