நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும் ஈகுவடோரில் இன்று தேர்தல் நடாத்தப்படுகிறது. வாக்களிக்கவிருக்கு நாட்டின் 13 மில்லியன் பேர் ஒவ்வொருவராக வாக்குச் சாவடிக்குள் நுழையவேண்டும், தம்முடனே அவர்கள் பேனாவை எடுத்துவரவேண்டும் என்று…