ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம். August 3, 2021 சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்தார்….
இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு June 25, 2021 பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை…
இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு June 25, 2021 பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை…
பேருக்கு இரண்டு போட்டியாளர்களை வைத்து நடந்த சிரியத் தேர்தலில் பஷார் அல் ஆஸாத் 95 % வாக்குகள் பெற்று வெற்றி! May 28, 2021 1971 லிருந்து ஆட்சியைத் தன் கைகளுக்குள் வைத்திருந்த தனது தந்தை ஹபீஸ் அல் ஆஸாத்துக்குப் பின்னர் 2000 இல் பதவிக்கு வந்தவர் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆஸாத். இரண்டாவது தடவையாக அவர்…
சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக! May 16, 2021 மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நாட்டின்…
சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக! May 16, 2021 மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நாட்டின்…
ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார். March 29, 2021 பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர் பக்கம் நிற்கிறார்கள். பிரதமரோ இராணுவத்…
ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார். March 29, 2021 பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர் பக்கம் நிற்கிறார்கள். பிரதமரோ இராணுவத்…
சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19. March 17, 2021 சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் நாலிலொரு பகுதி மக்கள்…
சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19. March 17, 2021 சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் நாலிலொரு பகுதி மக்கள்…