அத்லாந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் ஆசியர்கள் மீது காட்டப்படும் இனத்துவேசத்தின் அடையாளமா?

16 ம் திகதி செவ்வாயன்று அமெரிக்காவின் அத்லாந்தா மாநிலத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் எட்டுப் பேர் ஒரேயொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் ஆசியாவைப் பின்னணியாகக் கொண்ட பெண்கள். கொலை செய்த…

அத்லாந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் ஆசியர்கள் மீது காட்டப்படும் இனத்துவேசத்தின் அடையாளமா?

16 ம் திகதி செவ்வாயன்று அமெரிக்காவின் அத்லாந்தா மாநிலத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் எட்டுப் பேர் ஒரேயொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் ஆசியாவைப் பின்னணியாகக் கொண்ட பெண்கள். கொலை செய்த…

பிரெஞ்சு மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட”அந்த இரவுக்கு” இன்றுடன் ஓராண்டு நிறைவு!

மார்ச் 16,2020. பாரிஸ் வாசிகளில் பலரும் வணிக வளாகங்களையும் வர்த்தக நிலையங்களையும் நிறைத்து அகப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை எல்லாம் அள்ளிக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் புதியதொரு சூழ்நிலை எங்கும் உருவெடுக்கிறது. உலகப்…

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…

“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர்.

நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்….

“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர்.

நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்….

ஒரே நாளில் 2,000 கொவிட் 19 இறப்புக்களைத் தாண்டியது பிரேசில்.

ஏற்கனவே பதினொரு மில்லியன் குடிமக்களை பிரேஸிலில் கொவிட் 19 தொற்றிவிட்டது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 268,370 ஆகியிருக்கிறது. ஒரே நாளின் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,972 ஆகியிருந்தது. அவ்வெண்ணிக்கையைத் தாண்டிய நாடு உலகில்…

பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது.  அப்படியான ஒரு மூக்குத் திவலைகளாலான…

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…