கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…

தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக்…

தொற்றிக் குணமடைந்தவர்களை திரும்ப பீடிக்கிறது புதிய வைரஸ் அவதானம் என்கிறார் அமைச்சர்

தென்னாபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளில் இருந்து பரவிவரும் திரிபடைந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகிக் குணமடைந்தவர்களில் மறுபடியும் தொற்றுகின்றது. ” ஒருமுறை வைரஸ் தொற்றிய ஒருவரது உடலில் உருவாகி இருக்கக் கூடிய…

உருமாறிப் பரவும் பிரிட்டிஷ் வைரஸ் மூன்றாவது புது வடிவம் எடுக்கிறது! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் மரபுகளை மாற்றி மாற்றித் தன்னைத் தக்கவைத்து வருகிறது. உயிரியல் ரீதியில் அது இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் அந்தத் திரிபு மாற்றங்கள் மனித குலத்தின் தடுப்பு மருந்துகளோடு போட்டி போடும்…

உருமாறிப் பரவும் பிரிட்டிஷ் வைரஸ் மூன்றாவது புது வடிவம் எடுக்கிறது! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் மரபுகளை மாற்றி மாற்றித் தன்னைத் தக்கவைத்து வருகிறது. உயிரியல் ரீதியில் அது இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் அந்தத் திரிபு மாற்றங்கள் மனித குலத்தின் தடுப்பு மருந்துகளோடு போட்டி போடும்…

கொவிட் 19 தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களும் மற்றவர்களுக்குத் தொற்றைக் காவிச் செல்லலாம்.

கொரோனாக் கிருமிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்குத் தப்பவே கொவிட் 19 தடுப்பு மருந்துகள் உதவுகின்றன. தடுப்பு மருந்தைப் பெற்றவரில் கிருமி தொற்றினாலும் அது அவரை லேசாகப் பாதிக்கும் அல்லது முழுசாகப் பாதிக்காது, ஆனால், தொற்றை…

உலகப் போரின் பின்னர் மிகப்பெரும் மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது போலந்து.

2005 ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்புக்களை 2020 இல் சந்தித்த போலந்தில் இறப்புகளும் வழக்கமான வருடங்களை விட மிக அதிகமாகியிருக்கிறது. பொது முடக்கங்கள் நாட்டின் பிள்ளைப் பெறுதலை அதிகரிக்கும் என்று…

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது…

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது…

நாய், பூனைகளுக்கும் விரைவில்தடுப்பு மருந்து அவசியமாகலாம்!அறிவியலாளர்கள் எச்சரிக்கை

வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு-குறிப்பாக நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு- வைரஸ் தடுப்பு மருந்துகளை இப்பொழுதே தயார் செய்தாக வேண்டும்.தொற்று நோய் அறிவியலாளர் குழு ஒன்று…