வெற்றிநடையின் புதினப்பக்கம் – ஒரு நோக்கு ஜனவரி 8ம் திகதி January 8, 2021 ஜனவரி 8 ம் திகதி வெற்றிநடை நேரலையில் இடம்பெற்ற புதினப்பக்கம் நிகழ்ச்சியில் கடந்த வாரம் உலகளாவிய ரீதியாக பேசப்பட்ட செய்திகள் சில அலசப்பட்டது. அந்த காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு – டிசெம்பர் 18 December 18, 2020 சாள்ஸ் ஜே போமன் மற்றும் யோகா தினேஷ் ஆகியோர் பங்குபெறும் வெற்றி நடை புதினப்பக்கம் நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும். இது கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை…
இடப்பெயர்விலும் மீளக்குடியமர்விலும் பாடசாலைகளை இயக்கவேண்டிய பெரும் பொறுப்பு அன்று எம்மிடம் இருந்தது- முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பளர் திரு.செல்வராஜா December 14, 2020 இடப்பெயர்வுக்காலத்திலும் சரி பின்னர் மக்கள் மீளக்குடியமர தொடங்கிய காலங்களிலும் சரி எம் எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் கல்விக்காக அந்த அந்த இடங்களின் பாடசாலைகளை மீள இயக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும்…
திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு-சிறப்பு வெற்றிநடை உரையாடல் December 13, 2020 யேசு பிறப்புக்கு\நத்தாருக்கு முன்னாலிருக்கும் நான்கு வாரங்களும் திருவருகைக் காலமென்று அழைக்கப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக அறியப்பட்ட விடயம். அந்த நான்கு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த முக்கிய நாளின் எதிர்பார்ப்புக்காகக் கிறீஸ்தவர்கள் தங்களைத்…
இந்த வார வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு (December 11) December 12, 2020 கடந்த வாரம் பேசப்பட்ட முக்கிய சில உலக செய்திகளுடன் வெற்றிநடை புதினப்பக்கம் – ஒரு நோக்கு டிசெம்பர் மாதம் 11 ம் திகதி ஒளிபரப்பானது. தாயகச்செய்திகள்,அமெரிக்க ஐரோப்பிய செய்திகள் , மத்திய கிழக்கு…
கொவிட் 19 தடுப்பூசி- சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்படுவதே எதிர்காலத்துக்கு நல்லது – வைத்தியர் புவிநாதன் December 10, 2020 2020 ம் ஆண்டில் மருத்துவத்திற்கும் அதனூடாக உலகமெங்கும் பெரும் சவாலாக இருந்த, கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக , ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பாக சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்பட வேண்டும்….
சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர் December 9, 2020 சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள…
வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன் October 17, 2020 செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…
வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன் October 17, 2020 செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…
“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள் October 3, 2020 “ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி நெறியின்…