சர்ஹோசி கடாபியிடமிருந்து பலகோடி யூரோ பெற்றாரா ? தொடரும் காவல்துறை விசாரணை

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோசியை இன்று பிரான்ஸ் காவல்துறை தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்பத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியிடமிருந்து சட்டத்த்திற்கு புறம்பாக பலகோடி யுரோகளை பெற்றார் என்ற…

தேர்தல் காலம் பேஸ்புக்கில் டிரம்ப் – அணி செய்த தகிடுதத்தம்

மசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, என்றாலும் அப்பெயரை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஒரு உதவியூட்டியை [thisisyourdigitallife] இணைத்துக்கொண்டு அந்த நிறுவனம் 2014 முதல்…

சிரியா அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

சிரியாவின் சிக்கல்களில் அவிழ்க்கப்படாத இன்னொரு முடிச்சு. சிரியாவின் உள்நாட்டுப் போர்கள் தொடங்கிய காலத்தின் முதல் பகுதியில் நாட்டின் தலைவர் பஷார் அல் ஆஸாத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டால் நாட்டில் அமைதி வந்துவிடும் என்று பேசப்பட்டது….

நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது. ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும்…

நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது. ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும்…

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம் – தெரேசா மே உத்தரவு

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய உளவாளி Sergei skripal மற்றும் அவரின் மகள்  தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவிடம்…

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம் – தெரேசா மே உத்தரவு

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய உளவாளி Sergei skripal மற்றும் அவரின் மகள்  தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவிடம்…

ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் மக்கள் அலையாக ஜெனீவா நோக்கிய பேரணியாக மிகப்பெரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இந்த போராட்டம்…

ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் மக்கள் அலையாக ஜெனீவா நோக்கிய பேரணியாக மிகப்பெரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இந்த போராட்டம்…

ஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை

உலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது…