“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட்.

விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை…

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.

“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். …

பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த 70 விதமான குற்றங்களில் 61…

திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.

எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF கட்சியினரின் இராணுவத்துடன் ஏற்பட்ட போரால்…

திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.

எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF கட்சியினரின் இராணுவத்துடன் ஏற்பட்ட போரால்…

இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.

உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களை எதிர்கொண்டு நாட்டின் விவசாய…

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு ஒரு சவாலை விட்டுச் சென்றார்….

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – தடைகள் கடந்து மட்டக்களப்பை எட்டியது..

பொத்துவில்-பொலிகண்டி வரை: முதல் நாள் போராட்டம் தடைகளை கடந்து மட்டக்களப்பை அடைந்துள்ளது.. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடை ஆரம்பிக்கும் போதே தடைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்திருந்தும் தடைகளையும் மீறி ஆரம்பமான எழுச்சி நடைப்…

மியான்மாரின் பிரதமர், ஜனாதிபதிக்கெதிராகக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆதாரங்கள் தேடப்பட்டு, விசாரணைகள் நடக்கவிருக்கின்றன – மியன்மார் இராணுவம்.

மியான்மார் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட பிரதமர் அவுன் சன் ஸு ஷி வீட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவரை விசாரணைக்காக பெப்ரவரி 15 வரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. மியான்மார் அரச…

ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப் பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம்…